09-25-2004, 11:14 PM
அவன் அவளுக்காய் காத்திருந்தால்...
அது அவளின் வரமன்றி வேறேது..
இங்கு அதுவா நடக்கிது..
நிலவென்று சொன்னவன்
சொன்னது மடடும் தான்-- அவன்..
சென்ற வளி பார்த்து அவள் காத்திருக்கிறாள்..
அன்பானவன் தனக்கு மட்டும்
சொந்தமாய் இருக்க அவள்
எண்ணுவது ஒன்றும் தகவறில்லைNa...
இவள் சொந்தம் அவன் இன்று...
உறுதியான பின்பு
அவள் ஏன் சந்தேகிக்க போகிறது...
இந்த சந்தேகம் கு}ட பல
கேள்விக்கு விடை கண்டுபிடிக்வே அன்றி..
அவனில் குறை கு}றவல்லவே...
அவனை பற்றி இப்படி எல்லாரும் நினைக்க
வேண்டிய தேவையில்லையே..
வேண்டியவர்கள் மட்டும்
வேண்டியவர்களை சந்தேகிப்பர்
இது அன்பின் உச்ச கட்ட வெளிப்பாடு...
சிலருக்கு இது பொருந்தாவிடினும்..
இவளிற்கு இது சால பொருந்தும்
இவள் fhத்திருப்பு பாத்திருபாகவே
கு}ட அமையலாம்..
யார் அறிவார் காலம் தான் பதில் சொல்லும்....!
அது அவளின் வரமன்றி வேறேது..
இங்கு அதுவா நடக்கிது..
நிலவென்று சொன்னவன்
சொன்னது மடடும் தான்-- அவன்..
சென்ற வளி பார்த்து அவள் காத்திருக்கிறாள்..
அன்பானவன் தனக்கு மட்டும்
சொந்தமாய் இருக்க அவள்
எண்ணுவது ஒன்றும் தகவறில்லைNa...
இவள் சொந்தம் அவன் இன்று...
உறுதியான பின்பு
அவள் ஏன் சந்தேகிக்க போகிறது...
இந்த சந்தேகம் கு}ட பல
கேள்விக்கு விடை கண்டுபிடிக்வே அன்றி..
அவனில் குறை கு}றவல்லவே...
அவனை பற்றி இப்படி எல்லாரும் நினைக்க
வேண்டிய தேவையில்லையே..
வேண்டியவர்கள் மட்டும்
வேண்டியவர்களை சந்தேகிப்பர்
இது அன்பின் உச்ச கட்ட வெளிப்பாடு...
சிலருக்கு இது பொருந்தாவிடினும்..
இவளிற்கு இது சால பொருந்தும்
இவள் fhத்திருப்பு பாத்திருபாகவே
கு}ட அமையலாம்..
யார் அறிவார் காலம் தான் பதில் சொல்லும்....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

