09-25-2004, 10:42 PM
<b>அன்பானவனின் அன்பு மொழி கேட்டு...
அதனையே எண்ணி
அவனுக்காய் காத்திருக்கிறாளே அன்றி...
அன்பு வைத்த அவனுக்கு முன்னால்...
மற்றாங்கே வைரமும் தங்கமும்..
அவளுக்கு இரண்டாம் பட்சமே
பாவியவன்.. விழித்ததோடு நின்றுவிட்டான்..
இவள் காத்திருப்பு அவனுக்கு
எங்கே புரிய போகிறது
அவன் எங்கே இன்னும் யாரை
அன்பே கண்ணே மணியே
என்கிறானோ...??</b>
அதனையே எண்ணி
அவனுக்காய் காத்திருக்கிறாளே அன்றி...
அன்பு வைத்த அவனுக்கு முன்னால்...
மற்றாங்கே வைரமும் தங்கமும்..
அவளுக்கு இரண்டாம் பட்சமே
பாவியவன்.. விழித்ததோடு நின்றுவிட்டான்..
இவள் காத்திருப்பு அவனுக்கு
எங்கே புரிய போகிறது
அவன் எங்கே இன்னும் யாரை
அன்பே கண்ணே மணியே
என்கிறானோ...??</b>
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

