Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரொறன்ரோ ஆலயத்தில் சிறை......?
#25
<span style='font-size:25pt;line-height:100%'><b>இது தொடர்பாக மக்கள் கருத்துக்கள் சில முழக்கம் இணையத்தில் இருந்து.</b></span>

<span style='font-size:22pt;line-height:100%'>
கவிஞர் செங்கோன் எழுதிய துர்க்கேசுவரத்து துர்க்கையரின் துர்ச் செயல்கள் என்னும் கட்டுரையை பிரசுரித்ததற்குப் பாராட்டுக்கள். இப்படியாக எம் மத்தியில் சாமி காட்டும் பிராமணர்களுள் மிகப்பெரிய ஆசாமி இவரேதான். திரு. சிவகுமாருக்கு பண உதவி உட்பட, சகலவிதமான உதவிகளையும் செய்வதற்கு தமிழ் மக்கள் முன்வரவேண்டும். எமது கோவில்களில் இருந்து பார்ப்பனர்களை வெளியேற்றிய பிறகுதான் சமயம் தழைக்கும்.” என்ற ஒரு பெரியார் ஒருவரின் கூற்று உண்மையாகிவிட்டது.

- ஆசைப்பிள்ளை, ஸ்காபரோ


--------------------------------------------------------------------------------

பார்ப்பனர்களுக்கு விதிக்கப்பட்ட தொழில் ஆறு வேதம் படித்தல். வேதம் படிப்பித்தல். யாகம் செய்தல் யாகம் செய்வித்தல். பிச்சை எடுத்தல் பிச்சை கொடுத்தல். ஆனால் இன்று அவர்கள் அர்ச்சகர் தொழில் உட்பட எல்லாத் தொழிலும் செய்கிறார்கள். அப்புறம் இவர்கள் தங்களைப் பார்ப்பனர்கள் என்று எப்படிச்சொல்லிக் கொள்ளலாம்? - தரன், ஸ்காபரோ


--------------------------------------------------------------------------------

தன் மனதில் இன்னும் பிரதேசவாதம் இருக்கின்றது என்ற கருத்துப்பட, ‘ஒரு இலவச திரைப்பட அனுமதிச் சீட்டைக் கொடுப்பதற்குக் கூட ஓர் வடமராட்சியைச் சேர்ந்தவருக்குத் தான் முன்னுரிமை கொடுப்பேன.;\" என்று சீP ரி ஆர் வானொலியில் சில மாதங்களின் முன் வெளிப்படையாகவே சொன்ன கிருஸ்னா சிவப்பிகாசம் சென்ற வாரம் சீ.ரி.ஆர் வானொலியில் \"கனடாவில் சாதிப்பிரச்சனை இல்லை\" என்று கூறியது சிரிப்புக்கிடமாக இருக்கிறது.. பிரதேசவாதத்தையும் மத வாதத்தையும் கனடாவிற்குள்ளும் கொணடு;வரும் இவரைப் போன்றவர்கள் பலர் சாதியத்தை விட்டுவிட்டு வந்தவர்கள் என்று சொல்வது வேடிக்கையானது. நம்பமுடியாதது. முதலில் பார்ப்பான்கள் பூனூலை அறுத்தெறியட்டும். தாம் உயர்சாதி என்று சொல்வதை நிறுத்தட்டும். பிற மக்களைத் தாழ்த்துவதை நிறுத்தட்டும். பின்னர் நாம் இவர்களைப் பார்ப்பான் என்று சொல்வதை நிறுத்துகிறோம்.

- சுடரகன் (சிவா முருகையா), மிசிசாகா


--------------------------------------------------------------------------------

சைவம் தமிழ் வளர்க்கிறதா?
அது சரியென்றால்- திருக்கோயில் வழிபாடு ஏன் தமிழில் இல்லை? வடமொழி தேவபாசை தமிழ் நீச பாசை - அது இந்துக் கடவுளர்க்கு விளங்காது என்று காஞ்சி காமகோடி சங்கராச்சியார் சொல்கிறாரே? பிராமணர்கள் ஏன் தமிழ்ப் பெயர்களை வைத்துக் கொள்ளாமல் வடமொழிப் பெயர்களை வைத்திருக்கிறார்கள்? பிராமணர்கள் சமய குரவர் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி மற்றும் மாணிக்கவாசகர் நால்வரதும் பெயர்களை ஏன் வைத்துக் கொள்வதில்லை? தேவாரம் திருவாசம் திருவிசைப்பா திருப்புகழ் எதற்காக கருவறைக்கு வெளியே உள் வீதியில் நின்று பாடப்படுகிறது? துர்க்கை அம்மன் கோயிலில் தமிழ் வகுப்புக்கள் நடத்தப்படுகின்றனவா? இல்லை என்றால் ஏன்? தேவார திருவாசகம் சொல்லிக் கொடுக்கப்படுகிறதா? இல்லை என்றால் ஏன்?
- உதயன், மார்க்கம்


--------------------------------------------------------------------------------

கனடியத்தமிழ் வானொலியில் துரோகி டக்கிளசைப் பேட்டி கண்டார்கள். இப்போ கோவில் என்ற பெயரால் ஊரையடித்து உலையில் போடுவது மட்டுமல்லாது, மனிதர்களுக்கு அடிக்க வெனவே ஒரு பிரம்பும் வைத்திருக்கும் ப10சாரிக்குத் துணை போகின்றார்கள். இவர்களுக்கும் நேரத்திற்குநேரம் சோரம்போகும் பச்சோந்திகளுக்கும் என்ன வித்தியாசம்?
- பால்ராஜ் மோகன், ரொரன்ரோ.


--------------------------------------------------------------------------------

சிரிஆர் வானொலியில் முழக்கம் பத்திரிகையில் வெளிவந்த \"ஆலயச் சிறை\"க்கு எதிராக வக்காளத்து வாங்கும் நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது. அந்த வானொலி நிலையத்திற்குச் சென்று தமிழர் உணர்வு வானொலி என்று கூறும் நீங்கள் திருடர்களுக்குத் துணை போவதா என்று கேட்டேன். அவர்கள் சொன்னார்கள். எங்களுக்குத் தெரியாம நடந்துவிட்டது. சொல்லாமல் அவர்கள் செய்து விட்டார்கள் என்று.. வழமையாக அரை மணிநேரமாக ஒலி பரப்பப்படும் நிகழ்ச்சி ஒரு மணித்தியாலமாக ஒலிபரப்பப்பட்டதே...! அதுவும் உங்களைக் கேட்காமல்தான் செய்தார்களா..? என்று நான் கேட்டபோது, ‘கேட்டார்கள்’ என்றார் அவர். அப்போ நீங்கள் ஏன் அரை மணித்தியாலம் கூடத்தேவை என்று கேட்க வில்லையா... என்று கேட்டதும்.... அவர்கள் ஆயிரக் கணக்கில் காசுதந்து விளம்பரம் போடுபவர்கள் என்று சொன்னார்.... அப்போ ஆயிரக்கணக்கில் தந்து விட்டால் நீர் எதற்கும் அனுமதிப்பீரா என்று கேட்டதும், வார்த்தை ஏதும் வெளிவராமல் முகம் மட்டும் வெளிறியது.
- நிந்தியகாந்தன், ரொரன்ரோ.


--------------------------------------------------------------------------------

வானொலி நிலையம் ஒன்றில் வேலை செய்யும் ஒருவரால் எனது குடும்பம் இரண்டாக உடைந்து விட்டது. நான் பலமுறை உங்களுக்கு இது குறித்து முறைப்பாடு செய்திருந்தேன். நான் கூறும் அறிவிப்பாளர்களை மக்களுக்கு இனங்காட்டுமாறு இரந்து கேட்கிறேன். என் பிரச்சினையை பத்திரிகையில் பிரசுரிக்கமுடியாது. அது தனிமனித வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்று சொல்கின்றீர்;கள். சரி.. எனது குடும்பம்தான் சீரழிந்துபோய்விட்டது. மற்றவர்களின் பெண்டாட்டிகளுக்கும் இவர் போன்றவர்களால் பிரச்சினை நடக்காமல் இருக்க இவர்களை இனங்காட்டுங்கள்.
- தேவராசா அ, ரொரன்ரோ.


--------------------------------------------------------------------------------

ப10சாரி பஞ்சமா பாதகத்தைப் பற்றி கதைக்கிறார். பஞ்சமா பாதகத்துக்குள் காமம் வராதே...! பிறகு எப்படி பெண் தெய்வத்துக்குரிய கோவிலுக்குள் நல்ல குடும்பத்துப் பெண்கள் நுழையவே பயப்படுகிறார்கள்?
- ப10லோகசுந்தரம் சிவா, ரொரன்ரோ.


--------------------------------------------------------------------------------

ப10சாரி சொல்கிறார் திருநாவுக்கரசருக்கு வராத சோதனையா எனக்கு என்று. திருஞாவுக்கரர் மட்டும் அல்ல. சமய குரவர்கள் அனைவரும் தமிழால் இறைவனைத் தொழுதவர்கள். திருநாவுக்கரசருக்கு வந்த சோதனைகளைப் பற்றிக் கதைத்துத் தன்னையும் ஒரு திருநாவுக்கரசராக ஆக்க நினைப்பவர், முதலில் தமிழர்கள் கூடும் கோயிலில் வடமொழியை வெளியேவிடுகிறேன் என்று அன்னைத் தமிழை கோவிலுக்குள் விடலாமே?
- பொன்னையா புஸ்;பகாந்தன், ரொரன்ரோ.


--------------------------------------------------------------------------------

முழக்கம் பகுத்தறிவுப் பத்திரிகை அது உலகறிந்த விடயம். அது தெரிந்தும் கோவில் விளம்பரங்களை முழக்கத்தில் பிரசுரிப்பவர்கள்தான்; அதைப்பற்றி யோசிக்கவேண்டுமேயொழிய முழக்கம் அல்ல. ஏனென்றால் முழக்கம் யாரிடமும் விளம்பரம் யாசிப்பதில்லை என்பது வணிக நிறுவனங்களுக்குத் தெரிந்த விசயம். கோவில் வணிகத்தில் பணம் சம்பாதிக்க விளம்பரம் தேவை என்று வருபவர்களுக்குத்தானே முழக்கம் விளம்பரம் செய்கிறது. இது எப்படி என்றால் பெரியார் திடலில் சமயக் கூட்டம் நடத்துவது மாதிரி. இது குறித்து முழக்கம் ஒருபோதும்யோசிக்க வேண்டாம்.
- உமாவதி காந்தன், ரொரன்ரோ.


--------------------------------------------------------------------------------

வேலையை விட்டுவிட்டு சமயப் ”பணி”க்கு வந்தாராம் சிவப்பிரகா சத்தார். தேனை நோக்கித் தான் வண்டு வரும். நம்புகிறேன். அதிக பணம் இப்போது கிடைப்பது ‘நோற்றெல்” வேலையிலா? கோவில் கொள்ளையில்தானே கிடைக்கிறது.? வேலையை விட்டுட்டு ‘சமயப் பணி” செய்ய நானும் தயார்தான். அடுத்து, விமர்சிப்பதில் தரம் தெரிந்தவராம் கிருஸ்ணா. அதனால்தான் அடக்கி வாசிக்கிறாராம்.. ஏன்.. வெளிப் படையான ஊடகங்களில் அடக்கி வாசித்து, இரவு ஊடகங்களில்
தரம்கெட்டு எழுதலாம் என்பது அவர் அறியாததா? - கிருஸ்ணபிள்ளை ரங்கநாதன், ரொரன்ரோ.


--------------------------------------------------------------------------------

மன்னர்: முழக்கம் பொய் எழுதுதாம்... புலம்புறார்... கோயில் தர்மகர்த்தா..


பொன்னர்: முழக்கம் ஆதாரம் இல்லாம இறங்கினதா வரலாறு இருக்கா...?


மன்னர்: அம்மன்ர சீற்றத்துக்கு ஆளாவினம் என்னை எதிர்க்கிறவை.. எண்டெல்லே வானலையில வெருட்டுறார்.


பொன்னர்: இது:: தான் உள்ளுக்க போறதும் பத்தாம ஊசுவுஊசில முறைப்பாடு கொடுத்து றேடியோக் காரரின்ர மடியிலையும் நெருப்புக் கட்டும் விளையாட்டு! அது சரி..! சிவகுமாரின்ர பிரச்சினை என்னவாப் போகுது... ?


மன்னர்: அது கனடிய நீதித்துறை யின் கையில்தான் தற்போது இருக்கு. அது பற்றிக் கருத்துச்சொல்வது நீதித்துறைக்குக் குந்தகம் செய்யும் செயல். தருணம் வரும்போது சொல்லுறன்.


பொன்னர்: தமிழர்களைப் பிளவுபடுத்த சக்தி வந்திருக்காம்... எண்டெல்லாம் கத்தினார்...அது என்னவாம் சக்தி?


மன்னர்: சிவப்பிரகாசத்தார் 'தாயகம்\" பத்திரிகைக் கூட்டத்தோடு சேர்ந்து நடத்தின கூத்துக்குப் பெயர் என்ன வாம்? அந்தநேரம், பொங்கு தமிழ் என்டா பொங்கல் என்ன விலை? என்டு கேட்டிருப்பார்.. இப்ப சக்தி யாம்... எல்லாம் காலம்.. சண்டை தொடங்கி னாத்தான் அவனவன்ர உண்மை முகம் தெரியும். ப10சாரிய வதைச்சதைப் பற்றிக்கேட்டா...! அதுக்குப் பதில் சொல்லாம வீண் அலம்பல் எதற்கு?</span>
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 09-07-2004, 10:27 AM
[No subject] - by kavithan - 09-07-2004, 10:34 AM
[No subject] - by kuruvikal - 09-07-2004, 10:50 AM
[No subject] - by tamilini - 09-07-2004, 12:17 PM
[No subject] - by tholar - 09-07-2004, 03:29 PM
[No subject] - by Thiyaham - 09-07-2004, 04:24 PM
[No subject] - by tamilini - 09-07-2004, 07:22 PM
[No subject] - by kavithan - 09-07-2004, 07:52 PM
[No subject] - by kavithan - 09-07-2004, 08:06 PM
[No subject] - by tamilini - 09-07-2004, 09:01 PM
[No subject] - by kavithan - 09-07-2004, 09:11 PM
[No subject] - by Manithaasan - 09-12-2004, 12:44 PM
[No subject] - by vasisutha - 09-12-2004, 04:41 PM
[No subject] - by kavithan - 09-12-2004, 06:09 PM
[No subject] - by tamilini - 09-12-2004, 07:50 PM
[No subject] - by kuruvikal - 09-12-2004, 08:32 PM
[No subject] - by Manithaasan - 09-12-2004, 08:56 PM
[No subject] - by சாமி - 09-12-2004, 11:25 PM
[No subject] - by vasisutha - 09-13-2004, 12:40 AM
[No subject] - by vasisutha - 09-13-2004, 12:48 AM
[No subject] - by kavithan - 09-13-2004, 02:39 AM
[No subject] - by Manithaasan - 09-14-2004, 12:21 AM
[No subject] - by kavithan - 09-25-2004, 03:27 PM
[No subject] - by kavithan - 09-25-2004, 03:36 PM
[No subject] - by tamilini - 09-25-2004, 03:56 PM
[No subject] - by kavithan - 09-25-2004, 04:40 PM
[No subject] - by tamilini - 09-25-2004, 10:50 PM
[No subject] - by tholar - 09-30-2004, 02:31 PM
[No subject] - by tamilini - 09-30-2004, 02:34 PM
[No subject] - by tholar - 09-30-2004, 02:35 PM
[No subject] - by tamilini - 09-30-2004, 02:44 PM
[No subject] - by tholar - 09-30-2004, 02:50 PM
[No subject] - by tamilini - 09-30-2004, 02:53 PM
[No subject] - by tholar - 09-30-2004, 02:58 PM
[No subject] - by tamilini - 09-30-2004, 03:00 PM
[No subject] - by tholar - 09-30-2004, 03:05 PM
[No subject] - by kavithan - 09-30-2004, 03:08 PM
[No subject] - by tamilini - 09-30-2004, 03:10 PM
[No subject] - by tholar - 09-30-2004, 03:11 PM
[No subject] - by tamilini - 09-30-2004, 03:14 PM
[No subject] - by Jude - 10-01-2004, 12:41 AM
[No subject] - by paandiyan - 10-01-2004, 04:15 AM
[No subject] - by tamilini - 10-01-2004, 11:16 AM
[No subject] - by Jude - 10-02-2004, 12:25 AM
[No subject] - by Jude - 10-02-2004, 12:30 AM
[No subject] - by vasisutha - 10-02-2004, 01:18 AM
[No subject] - by paandiyan - 10-04-2004, 06:04 AM
[No subject] - by Jude - 10-04-2004, 10:22 AM
[No subject] - by tamilini - 10-04-2004, 11:49 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)