09-24-2004, 07:52 PM
முன்பு ஈபிடிபியினுள்ளும், வெளியிலும் நடைபெற்ற கொலைகளுக்கு காரணமான கொலையாளி "நெப்போலியன்" இலண்டனில் தஞ்சமடைந்துள்ளது பழைய செய்திதான். ஆனால் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக பல உண்மைகளை வெளியிட்டு தான் - அதன் பின்பும் இலங்கைக்கு நாடுகடத்தப் பட்டால் - டக்கிலசுவினால் கொல்லப்படுவேனென நீதிமண்றில் முறையிடப் போகிறானாம். ஏதோ பல நல்லவைகள் தொடர்ந்து நடைபெறத்தான் போகிறது போலிருக்கிறது.
பி.கு: இந்தக் கொலையாளி "நெப்போலிஐனக்" கொண்டுதான் "ஐபிசி நிர்மலராஜன்" "தினமுரசு அற்புதன்" போன்றோர் டக்கிலசினால் படுகொலை செய்யப்பட்டவர்களாம்.
பி.கு: இந்தக் கொலையாளி "நெப்போலிஐனக்" கொண்டுதான் "ஐபிசி நிர்மலராஜன்" "தினமுரசு அற்புதன்" போன்றோர் டக்கிலசினால் படுகொலை செய்யப்பட்டவர்களாம்.
"
"
"

