09-23-2004, 08:55 PM
கருணா என்ற முரளீதரன் நாட்டை விட்டுத் தப்பியோடியயபின், இலங்கை புலனாய்வுத் துறையினரால் ஆரப்பிக்கப்பட்ட "கிழக்குப் புலிகள்" ஒரு சிறு தமிழ் தேசவிரோத குழுவிற்கு தலைமை தாங்கியவந்தான் இந்த "ரெஜி" என்பது பழைய செய்தி.
ஆனால் இக்கும்பலுக்கு வேண்டிய உதவிகள், அரச தொடர்பு எல்லாவற்றையும் கவனித்தது நம்ம செக்கு "டக்கிலசு" தானாம். ரெஜியின் நடமாட்டம் குறித்த செய்தி புலிகளுக்கு கிடைத்தது ஒரு அனாமதேச தொலைபேசி அழைப்புத்தானாம். சில சமயம் இதுவும் ஈபிடிபியில் உள்ளவர்களீல் ஒருவரின் கைங்கறியமாயிருக்கும்.
ஆனால் இக்கும்பலுக்கு வேண்டிய உதவிகள், அரச தொடர்பு எல்லாவற்றையும் கவனித்தது நம்ம செக்கு "டக்கிலசு" தானாம். ரெஜியின் நடமாட்டம் குறித்த செய்தி புலிகளுக்கு கிடைத்தது ஒரு அனாமதேச தொலைபேசி அழைப்புத்தானாம். சில சமயம் இதுவும் ஈபிடிபியில் உள்ளவர்களீல் ஒருவரின் கைங்கறியமாயிருக்கும்.
" "

