09-23-2004, 08:26 PM
நன்றி ஆவியாரே செய்திகளுக்கு, நல்ல காரியங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
உங்களுக்கு பக்கக்தில் சின்னபாலா, பவான், லிங்கம் போன்றோரின் ஆவி திரிந்தால் கனடா ரொறன்டோவிற்கு கூட்டிக்கொண்டுபோய், டேவிட்சன், ஆனந்த சங்கரி, டி.பி.எஸ் ஜெயராஜ் போன்றவர்கள் நாலுபேருடன் கூட்டம்போட்டு கட்டிப்பிடித்து அழுதவர்களாம், அவர்களுக்கும் ஆருதல் சொல்லியும் உண்மையை சொல்லச்சொல்லுங்கோ. கோடி புண்ணீயம் கிடைக்கும்.
உங்களுக்கு பக்கக்தில் சின்னபாலா, பவான், லிங்கம் போன்றோரின் ஆவி திரிந்தால் கனடா ரொறன்டோவிற்கு கூட்டிக்கொண்டுபோய், டேவிட்சன், ஆனந்த சங்கரி, டி.பி.எஸ் ஜெயராஜ் போன்றவர்கள் நாலுபேருடன் கூட்டம்போட்டு கட்டிப்பிடித்து அழுதவர்களாம், அவர்களுக்கும் ஆருதல் சொல்லியும் உண்மையை சொல்லச்சொல்லுங்கோ. கோடி புண்ணீயம் கிடைக்கும்.
" "

