09-23-2004, 03:30 PM
புலிகளின் பெயரால் என்னும் ஓர் உள்வீட்டுகொலை
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு - வெள்ளவத்தையில் ஈ.பி.டி.பி. சிரேஷ்ட உறுப்பினரான சிங்கம் எனப்படும் சோமசுந்தரம் வர்ணகுலசிங்கம் (வயது 39) இன்று பிற்பகல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அலுவலகத்திலிருந்து காரில் விகாரை லேனில் உள்ள தனது வீட்டிற்கு வழமை போல் வந்திறங்கிய சமயம் எதிர்கொண்ட இனந் தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள். இந்த சம்பவத்தின் போது இவரது மனைவி காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்ககப்பட்டுள்ளார்.
வெகுவிரைவில் "புலிகளின் பெயரால்" அடுத்தடுத்த கொலைகளும், கொழும்பில் வெளிநாட்டு து}துவராலயங்களின் முன் மறியல் போராட்டங்களும் நடைபெறும் என நம்பகரமாக தெரியவருகிறது. டக்ளஸ் தேவானந்தாவின் தந்திரத்திற்கு அமைவாக அவரின் விசேட கும்பல்
நன்றி நிதர்சனம்
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு - வெள்ளவத்தையில் ஈ.பி.டி.பி. சிரேஷ்ட உறுப்பினரான சிங்கம் எனப்படும் சோமசுந்தரம் வர்ணகுலசிங்கம் (வயது 39) இன்று பிற்பகல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அலுவலகத்திலிருந்து காரில் விகாரை லேனில் உள்ள தனது வீட்டிற்கு வழமை போல் வந்திறங்கிய சமயம் எதிர்கொண்ட இனந் தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள். இந்த சம்பவத்தின் போது இவரது மனைவி காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்ககப்பட்டுள்ளார்.
வெகுவிரைவில் "புலிகளின் பெயரால்" அடுத்தடுத்த கொலைகளும், கொழும்பில் வெளிநாட்டு து}துவராலயங்களின் முன் மறியல் போராட்டங்களும் நடைபெறும் என நம்பகரமாக தெரியவருகிறது. டக்ளஸ் தேவானந்தாவின் தந்திரத்திற்கு அமைவாக அவரின் விசேட கும்பல்
நன்றி நிதர்சனம்
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>

