09-22-2004, 03:35 PM
<img src='http://tamilini.yarl.net/archives/33020_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
ஏய் மனிதா..??
என்ன இறுமாப்பா..
என்னை விட நீ உயர்ந்தவன் என்று...
காத்திரு இன்று கணக்கு பார்க்கிறேன்..
நாளை உனக்கு கணக்கு விடுவேன்...
எமக்கு லஞ்சம் தெரியாது...
லஞ்சத்தில் வாழும்
உனக்கு வேலையில்லை இங்கு....
நீ எனக்கு செல்லபிராணியாகும்
காலம் விரைவில்
காத்திரு..
ஏய் மனிதா..??
என்ன இறுமாப்பா..
என்னை விட நீ உயர்ந்தவன் என்று...
காத்திரு இன்று கணக்கு பார்க்கிறேன்..
நாளை உனக்கு கணக்கு விடுவேன்...
எமக்கு லஞ்சம் தெரியாது...
லஞ்சத்தில் வாழும்
உனக்கு வேலையில்லை இங்கு....
நீ எனக்கு செல்லபிராணியாகும்
காலம் விரைவில்
காத்திரு..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

