09-20-2004, 03:51 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/3/43203_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>
அன்பே நீ வாழ
அரண்மனை அமைத்து..
அங்கே நான் உனக்கு காவலனாய்..
சொன்னதை செய்திட ஒரு
சேவகனாய்...
நாளை நான் உனக்கு
கணவனாய் வருவேன்
என்ற நம்பிக்கையில்
இப்போ பு}வே நீ புன்முறுவல்
செய்தால் போதுமடி...
என் ஜீவன் வாழுமடி....!
அன்பே நீ வாழ
அரண்மனை அமைத்து..
அங்கே நான் உனக்கு காவலனாய்..
சொன்னதை செய்திட ஒரு
சேவகனாய்...
நாளை நான் உனக்கு
கணவனாய் வருவேன்
என்ற நம்பிக்கையில்
இப்போ பு}வே நீ புன்முறுவல்
செய்தால் போதுமடி...
என் ஜீவன் வாழுமடி....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

