09-20-2004, 03:24 PM
ஒரு ஏழைப்பிச்சைக்காரனுக்கு முன் கடவுள் தோன்றி உனக்க என்ன வேண்டும் கேள் என்றாராம்...
என்கு பொன் வேண்டும் என்றானாம் அந்த பிச்சைகாரன்.. கடவுள் அருகில் இருந்த மேசையை தனது வலதுவிரலால் சுட்டி பொன்னாக்கினாராம் பக்தனின் மனம் அடங்கவில்லை.. கடவுள் அருகில் கதிரை பொருட்கள் என்று யாவையும் பொன்னாக்கினாராம் விரலால் சுட்டி... அப்பொழுது கு}ட அந்த பிச்சைகாரனின் ஆசை அடங்கவில்லையாம் கடவுள் கேட்டாராம் இப்ப உனக்கு என்னப்பா வேண்டும் என்று... அந்த பிச்சை காரன் சொன்னாராம் எனக்கு உங்க கை விரல் தான் வேணும் என்று....????
என்கு பொன் வேண்டும் என்றானாம் அந்த பிச்சைகாரன்.. கடவுள் அருகில் இருந்த மேசையை தனது வலதுவிரலால் சுட்டி பொன்னாக்கினாராம் பக்தனின் மனம் அடங்கவில்லை.. கடவுள் அருகில் கதிரை பொருட்கள் என்று யாவையும் பொன்னாக்கினாராம் விரலால் சுட்டி... அப்பொழுது கு}ட அந்த பிச்சைகாரனின் ஆசை அடங்கவில்லையாம் கடவுள் கேட்டாராம் இப்ப உனக்கு என்னப்பா வேண்டும் என்று... அந்த பிச்சை காரன் சொன்னாராம் எனக்கு உங்க கை விரல் தான் வேணும் என்று....????
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


