07-21-2003, 12:42 PM
காணும் கனவுகள் தான் பலிக்கும் ஏனேனல் இரவினில் போர்வைக்குள் படுத்துக் கொண்டிருக்கும் கனவிற்கு மேல் பகலினில் விழித்தபடி காணும் கனவுகள் நனவாகும். நிச்சயமாக நனவாகத் தான் போகின்றது. மானிடன் கண்ட கனவுகள் தான் இன்று நனவாகிக் கொண்டிருக்கின்றது. விரைவில் விளக்கங்கள் தெளிவாகக் கிடைக்கும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

