09-19-2004, 05:25 PM
tamilini Wrote:எங்கேயும் எப்போதும் இருவருமாய்..
சிறகு முளைத்த பறவைகளாய்
சிரிப்புடனே நாங்கள்...
தோழிக்கு இலக்கணம்..
இலக்கியங்களில் காணவில்லை..
தோழி நீ இலக்கணம்
என் தோழமைக்கு...
<b>அக்கா அசத்திட்டீங்களே. வாழ்த்துக்கள்.</b>
----------

