07-21-2003, 11:16 AM
Manithaasan Wrote:அதாவது , குமார் என்ற சுட்டவரின் பெயர் போடப்பட்டிருக்கிறது. கறுப்பு ஜூலை அனுபவத்தை எழுதிய இராஜன் முருகவேலின் பெயரும், வெளிவந்த யாழ் தளத்தின் பெயரும் திரைபோட்டுமூடப்பட்டிருக்கிறது.உதுக்குத்தான்.. சொல்லுறது.. எழுதாட்டிலும்.. பரவாயில்லை.. சுட்டுக்கொண்டுவந்து.. போடேக்கை.. நன்றி.. சொல்லுங்கப்பா.. எண்டு..
Mullai Wrote:இந்தப் பக்கத்தில் கட்டுரை எழுதியவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் வரிக்குவரி, எழுத்துப் பிசகாமல் அப்படியே இராஜன் முருகவேலின் ஆக்கம்தான் இருக்கிறது.
இதில் கிளிக் செய்தால் இராஜன் முருகவேள் எழுதிய கட்டுரை வருகிறது
இரண்டு பக்கமுமே அவரது பெயர்தான் இடம்பெற்றிருக்கிறது http://www.virakesari.lk/20030720/pol.HTM
இந்தத்.. தளத்தினுள்.. சுட்டுக்கொண்டுவந்து.. போடுபவர்களுக்கு.. இது..ஒரு..பாடமாக.. அமையட்டும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

