07-21-2003, 07:14 AM
நீங்கள் கேட்டது போன்ற கேள்விகளை ஒரு மாணவன் அதிபரைப் பார்த்து மகன் தாயை அல்லது பெற்றோரை பார்த்து மேற்குலகில் கேட்கமுடியும்...அந்தளவுக்கு சுதந்திரம் உள்ளது....அதே நேரம் அந்தச் சுதந்திரம் அவர்களை எந்த அளவு பாதிக்கின்றது என்பதையும் நாம் கண்கூடாக கண்டுள்ளோம்....அதற்காக அவர்கள் வருந்துவதையும் மீண்டும் குடும்பம் சமூகக் கட்டமைப்பென்று வாழ் விரும்புவதையும் கண்டுள்ளோம்....இன்று நீங்களும் அதை நோக்கியதாகத்தான் கூச்சலிடுகிறீர்கள்...நாம் சொல்வதெல்லாம் ஒன்றுதான் பெண்களும் ஆண்களுக்கு நிகராக மனித உரிமைகளைப் பாவிக்க வேண்டும், பாதுகாக்கப்படவேண்டும் அதேவேளை சமுதாய நலன், விருத்தி நோக்கியதாக ஆணும் பெண்ணும் எப்படி தாயின் பாசத்தின் முன் மகனும் அதிபரின் அதிகாரத்தின் முன் மாணவனும் கட்டுப்பட்டுள்ளானோ அப்படி கட்டுப்பட்டிருக்க வேண்டும் அல்லது சமூக ஒழுக்கம் கட்டமைப்பு விழுமியம் பாரம்பரியம் என அனைத்தும் தகர்க்கப்பட்டு அநாகரிக சமூகம் ஒன்று பிறக்க வழியேற்படும்...அதே நேரம் ஆண்கள் மீது அபரிமிதமான , யாதார்தத்திற்கு அப்பாற்பட்ட குற்றச்சாட்டுகளையும் குற்றங்களையும் சுமத்தி சமூகத்தில் அவர்களை ஒடுக்கி பணிய வைத்தலும் நான் தான் பெரிது நீ சின்னன் என்று போட்டிபோடுதலும் முற்றாக தவிர்க்கபப்டுதலே ஆரோக்கியமான அன்பின்பாற்பட்ட ஆண் பெண் புரிந்துணர்வு ஏற்பட வழி சமைக்கும்...இதையே தேசிய தலைவரும் குறிப்பிட்டுள்ளார்...!
மணிதாசன் அங்கிளின் பார்வை ஆண்கள் சார்ப் நிலை எடுக்கின்றது எனக் கூறமுடியாது....அவர் உங்கள் கருத்துக்களின் போக்கை நன்கு அவதானித்தே கருத்து வைத்துள்ளார்...இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் கருத்துக்கள் அடிப்படையிலேயே யாதார்தத்தை பார்க்கத்தவறி உணர்ச்சி வேகத்தில் கொட்டபப்டுகிறது என்பதை...!
மீண்டும் மீண்டும் உங்களின் வாதங்கள் ஒரே சக்கரத்துனுள்ளேயே சுற்றிச் சுற்றி வருவதால் ஒரே பதில்களையே விளக்கி விளக்கி எழுதிக் கொண்டிருக்க எம்மால் முடியாது...அதற்கு நேரமும் இல்லை....எனவே உங்களிடமிருந்து நியாய பூர்வமான பார்வைகளின் நிமிர்த்தம் வரும் கருத்துக்களுக்கே எனி மேல் பதில் அளிப்போம்....
அது வரை கருத்தாடலில் சளைக்காது பங்கேற்ற இரண்டு பெண்மணிகளுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றிகள் கூறி விடை பெறுகின்றோம்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மணிதாசன் அங்கிளின் பார்வை ஆண்கள் சார்ப் நிலை எடுக்கின்றது எனக் கூறமுடியாது....அவர் உங்கள் கருத்துக்களின் போக்கை நன்கு அவதானித்தே கருத்து வைத்துள்ளார்...இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் கருத்துக்கள் அடிப்படையிலேயே யாதார்தத்தை பார்க்கத்தவறி உணர்ச்சி வேகத்தில் கொட்டபப்டுகிறது என்பதை...!
மீண்டும் மீண்டும் உங்களின் வாதங்கள் ஒரே சக்கரத்துனுள்ளேயே சுற்றிச் சுற்றி வருவதால் ஒரே பதில்களையே விளக்கி விளக்கி எழுதிக் கொண்டிருக்க எம்மால் முடியாது...அதற்கு நேரமும் இல்லை....எனவே உங்களிடமிருந்து நியாய பூர்வமான பார்வைகளின் நிமிர்த்தம் வரும் கருத்துக்களுக்கே எனி மேல் பதில் அளிப்போம்....
அது வரை கருத்தாடலில் சளைக்காது பங்கேற்ற இரண்டு பெண்மணிகளுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றிகள் கூறி விடை பெறுகின்றோம்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

