07-21-2003, 04:06 AM
கணணிப்பித்தன்/Kanani Wrote:பெண் அடக்கப்பட வேண்டியவள். ஆனால் அது ஒரு ஆண் தன் சுயநலத்திற்காக அடக்குவதாக அமையக்கூடாது
சமுதாய நலனை கருத்திற்கொண்டே பெண் அடக்கப்படவேண்டும்
[quote=Alai]ஹிட்லரும்இப்படித்தான் குட்டையானவர்கள் அழிக்கப் பட வேண்டும்
என்றார்...
பெண்கள்........... என்றார்.
கணணிப்பித்தன்/Kanani Wrote:இப்ப எதற்கு இவ்வளவு துள்ளல்?
அடக்கப்படவேண்டியவர்கள் என்று எம்பக்க நியாயங்களை முன்வைத்தோம்.....அது நியாயம் என்றவுடன் நாங்கள் ஹிட்லராகத் தெரிகிறோமா?
Alai Wrote:பெண்ணை அடக்கி அடக்கியே வாழ்ந்து பழகிய உங்களுக்கு பெண் பேசினால் துள்ளுவது போல் தெரிகிறதாக்கும்.
கணணிப்பித்தன்
உங்கள் கருத்துக்களில் ஓரளவுக்காவது நியாயங்கள் இருக்குமென நினைத்தேன்.
ஆனால் அடாவடித்தனம்தான் தலை தூக்கி நிற்கிறது
நீங்கள் யார் பெண்ணை அடங்கு என்று சொல்ல..?
உங்களுக்கு அந்த உரிமையை யார் தந்தது?
பெண்ணின் சுயசிந்தனையில் தலையிடவும்
அதற்கு கட்டுப்பாடு போடவும் உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
[quote=kuruvikal]
நீங்கள் கேட்ட இதே கேள்விகளை...ஒரு குழந்தை தாய் அல்லது தந்தைப் பார்த்துக்கேட்டால்...சட்டத்தை அமுல்படுத்தும் பொலிஸாரிடம் கள்வன் கேட்டால்...நாட்டில் சட்டம் போட்டு நியாயமான விதிகளை இயற்றும் அரசிடம் மக்கள் கேட்டால்...ஒரு மகானைப் பார்த்து சீடன் கேட்டால்...ஒரு ஆசிரியனைப் பார்த்து அல்லது அதிபரைப் பார்த்து மாணவன் கேட்டால்.......இப்படியே எல்லோரும் கேட்கத்தொடங்கினால்...நீதி ஒழுக்கம் கட்டுப்பாடு சமூக நாகரிகங்கள் விழுமியங்கள் மனித நாகரிகம் என்று எல்லா அடிப்படைகளுமே சிதைந்து மனித வாழ்வுக்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.....இதுதானா உங்கள் யதார்த்த சிந்தனையின் வெளிப்பாடு...உதுதானே உங்கள் பெண்விடுதலையின் எதிர் பார்ப்பு....?!
Alai Wrote:குருவிகள்
சிந்தித்துத்தான் பதில் எழுதுகிறீர்களா?
மூளை கனவளவில் பெரிதாக இருந்தால் மட்டும் போதாது. அதைச் சரியான முறையில் பாவிக்கவும் தெரிய வேண்டும்.
தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவும் ஒன்றா?
ஆண் என்ன
நீதவானா..?
அல்லது தாயா..?
அல்லது அதிபரா..?
அல்லது பொலிஸா..?
ஆண் ஆண்தான்.
அவனுக்கு ஒரு பெண் மீது சட்டங்கள் போட எந்த உரிமையும் இல்லை.
நீதவான் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்திலும் ஆணின் குற்றத்துக்குத் தக்க தண்டனை வழங்க அவளுக்கு உரிமை உண்டு.
தாயின் அறிவுரை மகனுக்கும் மகளுக்கும்தான்.
kuruvikal Wrote:மனித ஆண் மனிதப் பெண் இதிலிருந்து தான் மிச்ச எல்லா உறவுகளும் வந்தன....முதலில் நீங்கள் எந்த நிலையிலிருந்து எழுத ஆரம்பிக்கின்றீர்கள் என யோசித்தா பதில் எழுதுகிறீர்கள்...அப்படி சிந்தித்திருந்தால் இப்படியான கண்மூடித்தனாமான கேள்விகளை சிறிய மூளையை நன்கு பாவித்துக் கேட்டிருக்க மாட்டீர்கள்....!
[/color]
இரண்டும் மனிதம்.
இதில் ஒன்றையொன்று தாழ்த்த.. யார் யாருக்கு உரிமை தந்தது?
[color=#bf0000]மேலே குருவியின் கருத்தில் என்ன நியாயமிருக்கிறது?
மனித ஆண், மனிதப் பெண்ணை அடக்குவதற்கும்
தாய் - மகனுக்கும்
அதிபர் - மாணவனுக்கும்
பொலிஸ் - கள்வனுக்கும்...............
எந்த வகையில் முடிச்சுப் போட முடியும்...?
nadpudan
alai
alai

