07-21-2003, 03:46 AM
sOliyAn Wrote:Alai Wrote:ஆண் ஆண்தான்.
அவனுக்கு ஒரு பெண் மீது சட்டங்கள் போட எந்த உரிமையும் இல்லை.
நீதவான் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்திலும் ஆணின் குற்றத்துக்குத் தக்க தண்டனை வழங்க அவளுக்கு உரிமை உண்டு.
தாயின் அறிவுரை மகனுக்கும் மகளுக்கும்தான்.
மகனும் சமுதாயத்தில் ஒரு ஆண்தானே?! வருங்காலத்தில் ஒரு பெண்ணின் கணவன்தானே?!
இன்றுள்ள ஆணும் யாரோ ஒரு பெண் பெற்ற மகன்தானே? தொட்டில் பழக்கம் சுடுகாடு என்கிறார்களே.. தொட்டிலில் மகனுக்கு நல்ல சிந்தனைகளைப் போதிக்க ஒரு பெண்ணால் ஏன் முடியாமல் போனது?
சோழியான்
எனது இந்தப் பதில்
வேறு ஒரு கேள்வியுடன் பொருந்தி வருகிறது.
nadpudan
alai
alai

