09-12-2004, 09:26 PM
காலன் வடிவில்
வந்த குண்டினைவயிற்றில் தாங்கி
நலமா காலா போய்வா...என்றவனை
காந்தி தேசமன்றோ காலன் வடிவில் கவர்ந்தது.
காந்தி தேசத்திற்கே
அகிம்சை கற்றுக் கொடுத்த ஆசானிவன்..
காந்தியிருந்தது உண்ணா நோன்பென்றால்
இந்தத் தம்பியிருந்தது
நீரும் அருந்தா நோன்பன்றோ..
நீரருந்தா நோன்பிருந்து நீள்துயில் கொண்டவனே -இந்தப்பாரில்
தமிழீழமிருக்கும் வரை
உன் பேரிருக்கும்.
நல்லையிலே கந்தன் இருக்கும்வரை
வல்லவனே நீ இருப்பாய்
வந்த குண்டினைவயிற்றில் தாங்கி
நலமா காலா போய்வா...என்றவனை
காந்தி தேசமன்றோ காலன் வடிவில் கவர்ந்தது.
காந்தி தேசத்திற்கே
அகிம்சை கற்றுக் கொடுத்த ஆசானிவன்..
காந்தியிருந்தது உண்ணா நோன்பென்றால்
இந்தத் தம்பியிருந்தது
நீரும் அருந்தா நோன்பன்றோ..
நீரருந்தா நோன்பிருந்து நீள்துயில் கொண்டவனே -இந்தப்பாரில்
தமிழீழமிருக்கும் வரை
உன் பேரிருக்கும்.
நல்லையிலே கந்தன் இருக்கும்வரை
வல்லவனே நீ இருப்பாய்
-

