09-12-2004, 08:32 PM
பகுத்தறிவோட அன்பு கொண்டு நடந்தா கடவுளை வெளியில் தேடத் தேவையில்லை.... உங்களோடு இருப்பார்...! இல்லையோ கோயில் கட்டி இருந்தி வைத்தாலும் பிரயோசனம் இல்லை.... கடவுளை அங்கும் ஏன் உங்களிலுமே காண முடியாது...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

