09-12-2004, 12:40 AM
குருவிகளுக்காய் அன்றி
உங்களை உள்ளத்தில் இருந்தி
தன் உதிரம் தந்து
உண்டி திறந்து
உரிமை காத்த
அந்த அண்ணன் திலீபனுக்காய்
உள்ளம் உருகி
தாயக உறுதி கொண்டு
படையுங்கள் உணர்வு பொங்கு
பொங்குதமிழ் கவி....!
உங்களை உள்ளத்தில் இருந்தி
தன் உதிரம் தந்து
உண்டி திறந்து
உரிமை காத்த
அந்த அண்ணன் திலீபனுக்காய்
உள்ளம் உருகி
தாயக உறுதி கொண்டு
படையுங்கள் உணர்வு பொங்கு
பொங்குதமிழ் கவி....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

