09-11-2004, 09:49 AM
[b]<span style='font-size:30pt;line-height:100%'>தியாக தீபம் திலீபன் [ 17வது வருட நினைவு நாளுக்காக]</span>
<i><span style='font-size:25pt;line-height:100%'>
1987 ம் ஆண்டு இந்திய அரசுக்கு எதிராகவும் , இலங்கை அரசுக்கு எதிராகவும் 5 கோரிக்கைகளை முன் வைத்து தியாகி திலீபன் அவர்களின் அகிம்சை போராட்டம் நல்லூரின் வீதியில் நடந்து முடிந்து இன்று 17 ஆண்டுகள் கடந்து விட்டது. அன்று அவரின் போராட்டம் மூலம் தலைவருக்கும், எமக்கும் அவர் உணர்த்தியது ஆயுதபோராட்டம் மூலமே எதையும் அடையமுடியும் என்பதாகும். </i></span>
<img src='http://kavithan.yarl.net/kavithan_img/thileepan.jpg' border='0' alt='user posted image'>
[u]<span style='font-size:25pt;line-height:100%'>உண்ணாவிரதம்</span>
<span style='font-size:23pt;line-height:100%'>உண்ணாவிரதம்
உணர்வுகள் அற்ற அரசுக்கு
உச்சந் தலையில் கொடுக்கும் அடி.
உரிமைக்காக
உணவின்றி , உருக்குலைந்து
உயிரைக்கொடுக்கும்
உன்னதமான போராட்டம்</span>
<span style='font-size:25pt;line-height:100%'>திலீபன் </span>
<span style='color:darkblue'>தினம் தினம்
நாம் மனதில் காணும்
இதயத்தில் போற்றும்
தியாக தீபம் திலீபன்
[size=18][u]கோரிக்கை</span>
<span style='font-size:23pt;line-height:100%'>ஜந்து கோரிக்கைகளை
அகலக்கால் வைத்த இந்தியாவுக்கும்
ஆளும் அரசுக்கும்
அடித்து கூறி
ஆகாரம் இன்றி
நல்லூரின் வீதியில்
திலீபன்
நடத்திய வேள்வி
தீ..!
இன்றும் அணையாது எரிகிறது.</span>
<span style='color:brown'>
\"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழீழம் மலரட்டும்\"
[size=16]உறுதியான வாசகங்களாலும்
பேச்சாற்றலாலும்
மக்கள் மனதில்
விடுதலையை விதைத்த
வீராதி வீரன்
தியாகி திலீபன்
இன்னும்
அழியா விருட்சமாக
யாழ். பல்கலைகழக
மருத்துவபீடத்தில்
மருத்துவர்களை உருவாக்கும்
மகத்தான பணியில்.</span>
தொடரும்
கவிதன்
<i><span style='font-size:25pt;line-height:100%'>
1987 ம் ஆண்டு இந்திய அரசுக்கு எதிராகவும் , இலங்கை அரசுக்கு எதிராகவும் 5 கோரிக்கைகளை முன் வைத்து தியாகி திலீபன் அவர்களின் அகிம்சை போராட்டம் நல்லூரின் வீதியில் நடந்து முடிந்து இன்று 17 ஆண்டுகள் கடந்து விட்டது. அன்று அவரின் போராட்டம் மூலம் தலைவருக்கும், எமக்கும் அவர் உணர்த்தியது ஆயுதபோராட்டம் மூலமே எதையும் அடையமுடியும் என்பதாகும். </i></span>
<img src='http://kavithan.yarl.net/kavithan_img/thileepan.jpg' border='0' alt='user posted image'>
[u]<span style='font-size:25pt;line-height:100%'>உண்ணாவிரதம்</span>
<span style='font-size:23pt;line-height:100%'>உண்ணாவிரதம்
உணர்வுகள் அற்ற அரசுக்கு
உச்சந் தலையில் கொடுக்கும் அடி.
உரிமைக்காக
உணவின்றி , உருக்குலைந்து
உயிரைக்கொடுக்கும்
உன்னதமான போராட்டம்</span>
<span style='font-size:25pt;line-height:100%'>திலீபன் </span>
<span style='color:darkblue'>தினம் தினம்
நாம் மனதில் காணும்
இதயத்தில் போற்றும்
தியாக தீபம் திலீபன்
[size=18][u]கோரிக்கை</span>
<span style='font-size:23pt;line-height:100%'>ஜந்து கோரிக்கைகளை
அகலக்கால் வைத்த இந்தியாவுக்கும்
ஆளும் அரசுக்கும்
அடித்து கூறி
ஆகாரம் இன்றி
நல்லூரின் வீதியில்
திலீபன்
நடத்திய வேள்வி
தீ..!
இன்றும் அணையாது எரிகிறது.</span>
<span style='color:brown'>
\"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழீழம் மலரட்டும்\"
[size=16]உறுதியான வாசகங்களாலும்
பேச்சாற்றலாலும்
மக்கள் மனதில்
விடுதலையை விதைத்த
வீராதி வீரன்
தியாகி திலீபன்
இன்னும்
அழியா விருட்சமாக
யாழ். பல்கலைகழக
மருத்துவபீடத்தில்
மருத்துவர்களை உருவாக்கும்
மகத்தான பணியில்.</span>
தொடரும்
கவிதன்
[b][size=18]

