09-07-2004, 11:05 PM
kavithan Wrote:[quote=vasisutha]கவிதை நல்லாய் இருக்கு. இவங்கள் பயிற்சி குடுத்த ஆக்கள் தானே ஆனையிறவில முதலில ஓடித் தப்பினவங்கள்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி வசி... .. எவன்..? எப்ப...? ஓடினாலும் அவன் பயிற்சி ஏன் கொடுப்பான்....? என்ன உறவு..?
இதில் உங்களுக்கு விடை கிடைக்கலாம் போய்த் தான் பாருங்களேன்! ஏற்கனவே பார்த்திருப்பீர்கள் என நம்புகின்றேன். www.tamilresearchandnews.com

