09-07-2004, 10:11 PM
<img src='http://www.geocities.com/yknataraj/dawn-5-final.JPG' border='0' alt='user posted image'>
கவிதையைப் படமாக்குவதும் உண்டு
படமே கவிதையாய் கனப்படுவதும் உண்டு..
பஞ்சை ஊதிவிளையாடும் சிறுவர்களைப்
பஞ்சாய்ப் பறக்கச் செய்யும் பறக்கும் போர்விமானம்..
ஊதி எழுப்பும் இசையை
உலகம் ஊதிக்கொண்டிருக்கும் வரை...
உள்ளத்தை ஊனமாக்க முடியாது
போரில் நலிந்த மனிதம்
மலிந்த உயிர்ப்பொருளல்ல..
வலிந்த நட்பில்
உறவின் தொடர்பில்
உலகப் பொருளாய்த்
தோன்றிக் கொள்ளும்.
பஞ்சை ஊதும்
குழலை ஊதும்
போர்க்காலச் சமாதானப் பறவையின் கானம்..
இப்போதுதான் ஒரு படம் பேசியிருக்கிறது கவிதையாய்...
நன்றிகள்......
கவிதையைப் படமாக்குவதும் உண்டு
படமே கவிதையாய் கனப்படுவதும் உண்டு..
பஞ்சை ஊதிவிளையாடும் சிறுவர்களைப்
பஞ்சாய்ப் பறக்கச் செய்யும் பறக்கும் போர்விமானம்..
ஊதி எழுப்பும் இசையை
உலகம் ஊதிக்கொண்டிருக்கும் வரை...
உள்ளத்தை ஊனமாக்க முடியாது
போரில் நலிந்த மனிதம்
மலிந்த உயிர்ப்பொருளல்ல..
வலிந்த நட்பில்
உறவின் தொடர்பில்
உலகப் பொருளாய்த்
தோன்றிக் கொள்ளும்.
பஞ்சை ஊதும்
குழலை ஊதும்
போர்க்காலச் சமாதானப் பறவையின் கானம்..
இப்போதுதான் ஒரு படம் பேசியிருக்கிறது கவிதையாய்...
நன்றிகள்......
" "
<b>" "
</b>
<img src='http://www.icard.com.hk/horoscope/image/1flowers.gif' border='0' alt='user posted image'>
<b>" "
</b>
<img src='http://www.icard.com.hk/horoscope/image/1flowers.gif' border='0' alt='user posted image'>

