09-07-2004, 12:11 AM
யாழ் களத்தில் மிக அன்பானமுறையில் கருத்துகளை தந்த றாயன் என்பவருடைய தாயார் இன்று இறைவன் அடி சேர்ந்தார் இலன்டனில் மருத்துவமனையில் தாமேதரம்பிள்ளை கமலாவதியாகிய றாயனின் தாயார் இறைவனடி சேர்ந்தார் உங்கள் கன்னீர் அஞ்சலியை தொலைபேசி ஊடாகவும் செலுத்தலாம் 00447751717097 அன்னாருடைய குடும்பத்திற்கு எனது கன்னீர் அஞ்சலிகள்

