09-06-2004, 05:40 PM
நான் உங்களைச் சொல்லவில்லை.
வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்புபவர்கள் இங்கே வன்னியில் ஆயிரம் ரூபா (பத்து டொலர்) செலுத்தி பதிவுசெய்ய வேண்டும் என்றதொரு நடைமுறை இருக்கு.
அதைத்தான் சோழியண்ணை நக்கலாய் சொன்னமாதிரி இருந்தது. உங்களிலை கோபம் ஒண்டும் இல்லை.
வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்புபவர்கள் இங்கே வன்னியில் ஆயிரம் ரூபா (பத்து டொலர்) செலுத்தி பதிவுசெய்ய வேண்டும் என்றதொரு நடைமுறை இருக்கு.
அதைத்தான் சோழியண்ணை நக்கலாய் சொன்னமாதிரி இருந்தது. உங்களிலை கோபம் ஒண்டும் இல்லை.
--
--
--

