07-20-2003, 03:14 PM
][quote=Mullai][quote=kuruvikal][quote=GMathivathanan][quote=Alai]ஆச்சி.. அம்மா.. சின்னம்மா.. மாமி..எல்லோருமே பாவப்பட்ட ஜென்மங்கள்.
மனவலியைக் கூட வெளியில்
சொல்ல முடியாமல்
வாழ்ந்து மடிந்து போன
தம் வலிமையறியாப் பெண்கள்.
அவர்களைப் போல
வாயிருந்தும் பேசாத
ஊமைகளாக இன்றைய பெண்களும் இருந்தால் ஆஹா ஓஹோ என்று புகழுவீர்களோ..!..!இன்றைக்கு சமையலாச்சோ?
இல்லாவிட்டால் நேற்றையான்தானோ?
பிள்ளை சாப்பிட்டதோ?[/color]
மனவலியைக் கூட வெளியில்
சொல்ல முடியாமல்
வாழ்ந்து மடிந்து போன
தம் வலிமையறியாப் பெண்கள்.
அவர்களைப் போல
வாயிருந்தும் பேசாத
ஊமைகளாக இன்றைய பெண்களும் இருந்தால் ஆஹா ஓஹோ என்று புகழுவீர்களோ..!..!இன்றைக்கு சமையலாச்சோ?
இல்லாவிட்டால் நேற்றையான்தானோ?
பிள்ளை சாப்பிட்டதோ?[/color]

