09-02-2004, 06:52 PM
புளொட் அமைப்பின் நோர்வே நாட்டு அமைப்பாளர் என தன்னை இனங்காட்டிக் கொள்ளும் ......தொழில் செய்துவரும் சி.ராஜன் கேட்டுக்கொன்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போது இலங்கையில் இடம்பெற்றுவரும் சகோதர படுகொலைகளை நிறுத்த நோர்வே முன்வரவேண்டுமென வலியுறுத்தப்பட்டதுடன் ஜனநாயக வழிமுறைகள் பேணப்படுவதன் மூலமே உண்மையான சமாதானத்தை தோற்றுவிக்க முடியுமென்பதை விடுதலைப்புலிகளிடம் தான் தெரிவித்ததாக தெரிவிக்கும்படியும் சி.ராஜன் தெரிவித்துள்ளார்.
இவற்றை கேட்டு மிகவும் சோர்வடைந்த சோல்ஹெய்ம் இது குறித்து உரியவர்களிடம் பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். இதேநேரம் தமிழ்மக்களுக்கு எதிரான கருத்துகளை நோர்வே தரப்பிற்கு இலங்கை து{துவர் இல்லம் கொடுத்துவந்தது. தற்போது சமாதான காலத்தில் சி.ராஜன் ஊடாக தமிழ் மக்களை இலங்கை து{துவர் இல்லம் காட்டிக்கொடுத்து வருகின்றது.
<span style='color:red'>
........தணிக்கை</span>
இவற்றை கேட்டு மிகவும் சோர்வடைந்த சோல்ஹெய்ம் இது குறித்து உரியவர்களிடம் பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். இதேநேரம் தமிழ்மக்களுக்கு எதிரான கருத்துகளை நோர்வே தரப்பிற்கு இலங்கை து{துவர் இல்லம் கொடுத்துவந்தது. தற்போது சமாதான காலத்தில் சி.ராஜன் ஊடாக தமிழ் மக்களை இலங்கை து{துவர் இல்லம் காட்டிக்கொடுத்து வருகின்றது.
<span style='color:red'>
........தணிக்கை</span>

