09-02-2004, 05:05 PM
கரும்புலிகள்
தரையின் மடியில் வெடியாகி - இடியாகி
கடலின் அடியில், அலையில் சுழியாகிப் பேரலையாகி
தொலைதூர நகரங்களில் முகம் மறைத்து, முடிவெடுத்து பகையழித்துப்
போனவர்களின்
நினைவில் குளித்து நிமிர்வோம்.
குறிப்பு: கரும்புலிகள் நாளுக்கு எழுதினது. இப்பத்தான் பிரசுரிக்கக்கூடிய மாதிரி சந்தர்ப்பம் வந்திருக்கிறது.
தரையின் மடியில் வெடியாகி - இடியாகி
கடலின் அடியில், அலையில் சுழியாகிப் பேரலையாகி
தொலைதூர நகரங்களில் முகம் மறைத்து, முடிவெடுத்து பகையழித்துப்
போனவர்களின்
நினைவில் குளித்து நிமிர்வோம்.
குறிப்பு: கரும்புலிகள் நாளுக்கு எழுதினது. இப்பத்தான் பிரசுரிக்கக்கூடிய மாதிரி சந்தர்ப்பம் வந்திருக்கிறது.
--
--
--

