09-02-2004, 12:51 PM
குருவிகள் கொஞ்சிக்கொண்டால்
மலர்தன் வாழ்க்கை கூடும்
குருவிகள் குத்தி உறிஞ்சினால்
மலர் வாடி வாசமிழக்கும்
எல்லாமே வருடலிலும் வதைப்பிலும்தானே இருக்கின்றது
மலர்தன் வாழ்க்கை கூடும்
குருவிகள் குத்தி உறிஞ்சினால்
மலர் வாடி வாசமிழக்கும்
எல்லாமே வருடலிலும் வதைப்பிலும்தானே இருக்கின்றது
[b] ?

