08-31-2004, 12:52 PM
<b>குருவிகள் பரீட்சாத்தப் புதிர் 3</b>
<b>சில கண்ணாடித்துண்டுகளையும் சில சீரான குழாய்களையும் பயன்படுத்தி பூட்டிய அறை ஒன்றை ஆராய முயன்றான் ஒரு சிறுவன்....அவன் தனது முயற்சியிலும் சிரமமின்றி வெற்றி கண்டான்..அது எப்படிச் சாத்தியம்...அதற்காக ஆகக் குறைந்தது எத்தனை குழாய்களையும் கண்ணாடித் துண்டுகளையும் பயன்படுத்தி இருப்பான்....??!
(அறையின் கதவில் ஒரு சிறு துவாரம் மட்டுமே இருந்தது... அறை, கூரையில் இருந்த கண்ணாடி ஓட்டின் வழி ஒளியூட்டப்பட்டிருந்தது... அறையின் கூரையை அடையவோ அல்லது கதவை உடைக்கவோ முடியாத நிலையும் இருந்தது..வெப்பம் தரவல்ல எந்தப் பொருளும் அவனிடம் இருக்கவில்லை...!)</b>
<b>சில கண்ணாடித்துண்டுகளையும் சில சீரான குழாய்களையும் பயன்படுத்தி பூட்டிய அறை ஒன்றை ஆராய முயன்றான் ஒரு சிறுவன்....அவன் தனது முயற்சியிலும் சிரமமின்றி வெற்றி கண்டான்..அது எப்படிச் சாத்தியம்...அதற்காக ஆகக் குறைந்தது எத்தனை குழாய்களையும் கண்ணாடித் துண்டுகளையும் பயன்படுத்தி இருப்பான்....??!
(அறையின் கதவில் ஒரு சிறு துவாரம் மட்டுமே இருந்தது... அறை, கூரையில் இருந்த கண்ணாடி ஓட்டின் வழி ஒளியூட்டப்பட்டிருந்தது... அறையின் கூரையை அடையவோ அல்லது கதவை உடைக்கவோ முடியாத நிலையும் இருந்தது..வெப்பம் தரவல்ல எந்தப் பொருளும் அவனிடம் இருக்கவில்லை...!)</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

