Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதிகாலையின் இருள்
#3
[size=16]நல்ல ஒருபடம்.....
மெளனமாக கதையை நகர்த்தி...... மனதை உருக்கிவிட்டார் இயக்குனர்.. குறும் படத்துக்கு நன்றி மோகன் அண்ணா.

<img src='http://www.yarl.com/forum/files/vd30-_15.gif' border='0' alt='user posted image'>

காலத்தின் கோலத்தால்
கால் தனை இழந்திட்ட அச் சிறுவன்
சன்னத்தில் ஓட்டையிட்டு
குழலினை உருவாக்கி
சுருதியுடன் வாசிக்கும்
இசை கேட்டு
கண்ணிழந்த, கையிழந்த
இன்னொரு சிறுவன்
அருகில் வந்து அமர்ந்திடவே
அன்பாக அவன் நோக்கி
ஆறுதலாய் ஒரு குழல் வழங்கிடவே
அவன் முகத்தில் ஒரு புன்சிரிப்பு
புதிதாக ஒரு உறவு கிடைத்ததென்றோ...?


புது.. புது.. குழல் ஊதி மகிழ்ந்திட்ட
சிறுவர் முன்
இவர்கள் புதுமையாய் குழல் ஊதி
தமக்குள்ளே மகிழ்ந்திட்டர்
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 08-28-2004, 10:40 AM
[No subject] - by kavithan - 08-30-2004, 09:35 PM
[No subject] - by tholar - 09-07-2004, 03:49 PM
[No subject] - by சுடரோன் - 09-07-2004, 10:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)