08-25-2004, 07:52 PM
ஒருத்தி: என் கணவனும் நானும் விவாகரத்து செய்தமைக்கு காரணம் எங்கள் இருவருக்கும் இடையே சமயம் சம்பந்தமாக கருத்துவேறுபாடு ஏற்பட்டதே.
மற்றவள்: அப்படியென்ன சமயம் சம்பந்தமான கருத்துவேற்றுமை..
ஒருத்தி: அவர் தானே கடவுள் என்று நினைத்தார்.. நான் இல்லை என்று நினைத்தேன். அவ்வளவுதான்
மற்றவள்: அப்படியென்ன சமயம் சம்பந்தமான கருத்துவேற்றுமை..
ஒருத்தி: அவர் தானே கடவுள் என்று நினைத்தார்.. நான் இல்லை என்று நினைத்தேன். அவ்வளவுதான்


