08-24-2004, 09:36 PM
யானை ஒன்று ஆற்றங்கையில் உல்லாசமாகக் குளித்துக் கொண்டிருந்தது...
அவ்வேளை ஒரு கட்டெறும்பொன்று அவசரஅவசரமாக வந்து எதையோ தேடிக்கொண்டிருந்தது...யானை கட்டெறும்பைப் பார்த்துக்கேட்டது..
யானை : என்ன எதையோ தேடுகிறாய் போல் இருக்கே.....?!
அதற்கு எறும்பு : ம்ம் ... நான் போட்டிருந்த சங்கிலியை இங்கு வைத்தேன் எடுத்தனியா என்று....!
அவ்வேளை ஒரு கட்டெறும்பொன்று அவசரஅவசரமாக வந்து எதையோ தேடிக்கொண்டிருந்தது...யானை கட்டெறும்பைப் பார்த்துக்கேட்டது..
யானை : என்ன எதையோ தேடுகிறாய் போல் இருக்கே.....?!
அதற்கு எறும்பு : ம்ம் ... நான் போட்டிருந்த சங்கிலியை இங்கு வைத்தேன் எடுத்தனியா என்று....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


