08-24-2004, 09:29 PM
ஒருவன்: எப்படி நீயும் உன் மனைவியும் சண்டையின்றி வாழ்கிறீர்கள்...
மற்றவன்: இதிலேன்ன கஸ்டம் நான் எப்போதும் விட்டுக்கொடுத்து நடப்பேன் அவள் அதை ஏற்க்கொள்வாள். அவ்வளவுதான்..
ஒருவன்: அப்படி எதை விட்டுக்கொடுப்பாய்...
மற்றவன்: நான் எதைச் செய்தாலும் தவறு என்று அவள் சொல்லுவாள் நான் ஆம் என்று விட்டுக்கொடுத்துவிடுவேன்..
மற்றவன்: இதிலேன்ன கஸ்டம் நான் எப்போதும் விட்டுக்கொடுத்து நடப்பேன் அவள் அதை ஏற்க்கொள்வாள். அவ்வளவுதான்..
ஒருவன்: அப்படி எதை விட்டுக்கொடுப்பாய்...
மற்றவன்: நான் எதைச் செய்தாலும் தவறு என்று அவள் சொல்லுவாள் நான் ஆம் என்று விட்டுக்கொடுத்துவிடுவேன்..


