08-24-2004, 02:59 PM
நீதிபதி: நீ திருடிய பொருள் என்ன?
திருடன்: ஒரு கார் ஐயா
நீதிபதி: எதற்காக அதைத்திருடினாய்.
திருடன்: அது ஒரு சுடுகாட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் அதன் உரிமையாளருக்கு அது தேவைப்படாது என்று எண்ணி ஓட்டிச்சென்றுவிட்டேன்
திருடன்: ஒரு கார் ஐயா
நீதிபதி: எதற்காக அதைத்திருடினாய்.
திருடன்: அது ஒரு சுடுகாட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் அதன் உரிமையாளருக்கு அது தேவைப்படாது என்று எண்ணி ஓட்டிச்சென்றுவிட்டேன்


