07-19-2003, 08:28 PM
சேவல் இல்லாமல் வளமான முட்டை வருமா.? காளாயில்லாமல் கன்று பால் வருமா.....? பூமியில் இயற்கையாக ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்று தான் அநேக விலங்குகளில் பால் தீர்மானிக்கப்படுகிறது....அப்படியிருக்க உங்களை யார் காளைகளையும் சேவல்களையும் கொன்று திண்ணச் சொன்னார்...?!
இயற்கையில் பால் சமத்துவம் சீர்குலைந்து பெண் எண்ணிக்கை அதிகரிப்பது எந்த இனத்திலும் வளமான இன விருத்திக்கு உதவாது.....!
ஆண் பிராணிகளுக்கு பலமும் வேகமும் விவேகமும் கூர்மையான அவதானிப்பும் உண்டு பெண் பிராணிகளுக்கு அப்படியல்ல...ஏனெனில் பெண் பிராணிகள் குட்டி சுமத்தல் பராமரித்தல் இப்படி கருமங்களை ஆற்ற வேண்டியிருப்பதால் ஆண் தான் சமூகத்திற்க்கு தலைமை தாங்கி இனத்தை சமூகத்தை வழி நடத்தப் படைக்கப்பட்டுள்ளான்.... அது இயற்கையின் நியதி...அதை சட்டங்கள் கூச்சல்கள் போடுவதால் மாற்ற முடியாது....அது பாரம்பரியம் மூலம் கடத்தபப்டுகிறது.....மாற்றவிரும்பினால...கடவுளிடம் முறையிடுங்கள்....!
ஆண்களுக்கு பகுத்தறிவு நிறையவே உண்டு பாலியல் செயல் பாடுகள் என்பது இயற்கையான ஒன்று...அதைக் கட்டுப்படுத்தும் பங்குவம் மனிதனிடம் உண்டு...ஆனால் அது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது...உலகில் ஒரு விவேகானந்தர் தான் இருக்கிறார் ஏன் பலர் உருவாகவில்லை...மனவடக்கமும் பாரம்பரிய அலகுகளால் தீர்மானிக்கப்படுகிறது...பெண்கள் பாலியல் விடயங்களில் கில்லாடிகள் என்பதால்..இயற்கை அளித்த கவர்ச்சிகளைக் காட்டி புத்தி பேதலித்த மனவடக்கம் குறைந்த அப்பாவி ஆண்களை தங்கள் சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து ஒட்டு மொத்த ஆணினைத்தையும் பலிக்கடாவாக்குகின்றனர்...அது ஒன்றும் புத்திசாலித்தனம் பகுத்தறிவின் பெருக்கத்தால் வந்ததல்ல...சிறு புத்தி பெருகியதால் வந்தது..!
இரக்கத்தால் இரந்ததால் வாழ்ந்தவர்கள் பெண்கள்...எனியும் கெளரவமான ஆண் உங்களுக்கு இரங்கவும் மாட்டான் உங்களிடம் இரக்கவும் மாட்டான் இறங்கவும் மாட்டான்... சலுகைகள் பறிக்கப்பட்டு நீங்கள் உங்கள் முழு முயற்சியில் வாழ வகை செய்யப்படவேண்டிய காலம் வந்தாச்சு அப்போ தெரியும் உங்கள் கோஷத்தின் பாதிப்பு...நீங்களே உங்களை அழித்துக் கொள்ள நாங்கள் ரோபோக்களை உருவாக்கி மனித இனத்தை பெருக்கிக் கொள்வோம்...முயற்சிகள் வெற்றி இலக்கைத் தொடும் தறுவாயில் ஒட்டு மொத்த பெண்களையும் அழிக்கும் வகை எங்களுக்குத் தெரியும்...தேவையா....?! நேசக் கரம் நீட்டுகிறோம்.... பற்றி ....உங்கள் நியாயமான ஏற்கனவே மனிதனுக்குள்ள உரிமைகளை சரியாக இனங்கண்டு அதை பாவிக்கக்கற்று அன்பால் கூடி வாழுங்கள் அதுதான் மனிதனுக்கு சிறந்தது...இல்லை தேவையில்லாத கூச்சல் போடுவோம் என்றால் போடுங்கள் எங்களுக்கு பாதிப்பு வராது எம்மை பாதுகாக்கவும் வழி தெரியும்...!
அது மட்டுமல்ல நீங்கள் மேலே காட்டிய பெண் விழிப்புணர்வு
வாதிகள்...அல்லது அதன் காரண கர்த்தாக்கள்..ஒன்றும் பெண்கள் இல்லை...ஆண்கள்..கண்ணதாசன்...மகாகவி பாரதியார்...அவர்கள் தூண்டித்தான் இப்படி பேசவே வழி செய்தது..ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது சமூகத்தில் பாவிக்கதூ கிடந்த நியாயமான பெண்ணுருமைகளின் பாவனையும் சமூகப் பாதுகாப்பும் அபிவிருத்தியும்..ஆனால நடப்பதோ பெண் விடுதலை என்பதும் சமூகச் சீரழிவுகளும் தான்றோன்றித்தனமான செயற் பாடுகளும் ஆணை அடக்குமறை செய்ய முயல்வதும்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
இயற்கையில் பால் சமத்துவம் சீர்குலைந்து பெண் எண்ணிக்கை அதிகரிப்பது எந்த இனத்திலும் வளமான இன விருத்திக்கு உதவாது.....!
ஆண் பிராணிகளுக்கு பலமும் வேகமும் விவேகமும் கூர்மையான அவதானிப்பும் உண்டு பெண் பிராணிகளுக்கு அப்படியல்ல...ஏனெனில் பெண் பிராணிகள் குட்டி சுமத்தல் பராமரித்தல் இப்படி கருமங்களை ஆற்ற வேண்டியிருப்பதால் ஆண் தான் சமூகத்திற்க்கு தலைமை தாங்கி இனத்தை சமூகத்தை வழி நடத்தப் படைக்கப்பட்டுள்ளான்.... அது இயற்கையின் நியதி...அதை சட்டங்கள் கூச்சல்கள் போடுவதால் மாற்ற முடியாது....அது பாரம்பரியம் மூலம் கடத்தபப்டுகிறது.....மாற்றவிரும்பினால...கடவுளிடம் முறையிடுங்கள்....!
ஆண்களுக்கு பகுத்தறிவு நிறையவே உண்டு பாலியல் செயல் பாடுகள் என்பது இயற்கையான ஒன்று...அதைக் கட்டுப்படுத்தும் பங்குவம் மனிதனிடம் உண்டு...ஆனால் அது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது...உலகில் ஒரு விவேகானந்தர் தான் இருக்கிறார் ஏன் பலர் உருவாகவில்லை...மனவடக்கமும் பாரம்பரிய அலகுகளால் தீர்மானிக்கப்படுகிறது...பெண்கள் பாலியல் விடயங்களில் கில்லாடிகள் என்பதால்..இயற்கை அளித்த கவர்ச்சிகளைக் காட்டி புத்தி பேதலித்த மனவடக்கம் குறைந்த அப்பாவி ஆண்களை தங்கள் சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து ஒட்டு மொத்த ஆணினைத்தையும் பலிக்கடாவாக்குகின்றனர்...அது ஒன்றும் புத்திசாலித்தனம் பகுத்தறிவின் பெருக்கத்தால் வந்ததல்ல...சிறு புத்தி பெருகியதால் வந்தது..!
இரக்கத்தால் இரந்ததால் வாழ்ந்தவர்கள் பெண்கள்...எனியும் கெளரவமான ஆண் உங்களுக்கு இரங்கவும் மாட்டான் உங்களிடம் இரக்கவும் மாட்டான் இறங்கவும் மாட்டான்... சலுகைகள் பறிக்கப்பட்டு நீங்கள் உங்கள் முழு முயற்சியில் வாழ வகை செய்யப்படவேண்டிய காலம் வந்தாச்சு அப்போ தெரியும் உங்கள் கோஷத்தின் பாதிப்பு...நீங்களே உங்களை அழித்துக் கொள்ள நாங்கள் ரோபோக்களை உருவாக்கி மனித இனத்தை பெருக்கிக் கொள்வோம்...முயற்சிகள் வெற்றி இலக்கைத் தொடும் தறுவாயில் ஒட்டு மொத்த பெண்களையும் அழிக்கும் வகை எங்களுக்குத் தெரியும்...தேவையா....?! நேசக் கரம் நீட்டுகிறோம்.... பற்றி ....உங்கள் நியாயமான ஏற்கனவே மனிதனுக்குள்ள உரிமைகளை சரியாக இனங்கண்டு அதை பாவிக்கக்கற்று அன்பால் கூடி வாழுங்கள் அதுதான் மனிதனுக்கு சிறந்தது...இல்லை தேவையில்லாத கூச்சல் போடுவோம் என்றால் போடுங்கள் எங்களுக்கு பாதிப்பு வராது எம்மை பாதுகாக்கவும் வழி தெரியும்...!
அது மட்டுமல்ல நீங்கள் மேலே காட்டிய பெண் விழிப்புணர்வு
வாதிகள்...அல்லது அதன் காரண கர்த்தாக்கள்..ஒன்றும் பெண்கள் இல்லை...ஆண்கள்..கண்ணதாசன்...மகாகவி பாரதியார்...அவர்கள் தூண்டித்தான் இப்படி பேசவே வழி செய்தது..ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது சமூகத்தில் பாவிக்கதூ கிடந்த நியாயமான பெண்ணுருமைகளின் பாவனையும் சமூகப் பாதுகாப்பும் அபிவிருத்தியும்..ஆனால நடப்பதோ பெண் விடுதலை என்பதும் சமூகச் சீரழிவுகளும் தான்றோன்றித்தனமான செயற் பாடுகளும் ஆணை அடக்குமறை செய்ய முயல்வதும்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

