07-19-2003, 08:02 PM
[quote=GMathivathanan] வரிகள்- கண்ணதாசன்
பெரிதா எழுதியிருக்கிறீர்கள். அவரென்றால் உங்களுக்குப் பிடிக்குமா?
நீங்கள் எழுதியதை ஒரு தடவை பாருங்கள். பாடலைவிட பாடலாசிரியர்தான் முன்னிற்கின்றார்.
செதுக்கியவனுக்காக சிலையை ரசிக்காமல், சிலையில் உள்ள நுட்பங்களை ரசியுங்கள்.
பெரிதா எழுதியிருக்கிறீர்கள். அவரென்றால் உங்களுக்குப் பிடிக்குமா?
நீங்கள் எழுதியதை ஒரு தடவை பாருங்கள். பாடலைவிட பாடலாசிரியர்தான் முன்னிற்கின்றார்.
செதுக்கியவனுக்காக சிலையை ரசிக்காமல், சிலையில் உள்ள நுட்பங்களை ரசியுங்கள்.

