08-24-2004, 01:07 PM
இதிலும் பார்க்'க ஓட்டைச்சிரட்டையிலை தண்ணியை குடிச்சு சாகலாம். அது சரி வாழ்க்கையிலை போராடின ஆட்களுக்கு தானே அந்த அர்த்தம் விழங்கும். வாழ்க்கையையே விழங்காத ஜென்மங்களுக்கு ஏதுகள் விழங்காது. போராட்டம் புலம் பெயர்வு அதிலை வந்த வசி வாழ்கை இதை அனுபவித்தபடி இதுவும் உழுதலாம் இன்னமமு;ம எழுதலாம். அனால் திடீரெண்டு 83 இலை விழுந்த அடி போடைக்க எங்கை ஓடுவியள்? ஓடவாவது ஒரு இடம் வேணும். ஆனால மானங்கெட்ட சிலதுகள் தங்கடை மானத்ததை வித்தாலும் விக்குங்கள்., இஞ்சை வந்டது உழுதிற மாதிரி!

