08-22-2004, 08:13 AM
[quote=kirubans]<b><span style='font-size:21pt;line-height:100%'>சிறு கேள்விகள்
---------------
2. ஒருவன் வீதியில் வாகனம் ஒன்றுடன் மோதுண்டு இறந்து சொர்க்கத்தையடைந்தான். அங்கு பலர் நிர்வாணமாக தமது 21 வயதுத் தோற்றத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுள் ஒரு ஆணையும் பெண்ணையும் அவன் உடனடியாகவே அடையாளம் கண்டு கொண்டான். யார் அந்த ஆணும் பெண்ணும்?
[b]<span style='color:blue'>விடை: அவன் கண்டு பிடித்தது, ஆதாமையும், ஏவாளையும் தான்.
அவர்கள் இருவருக்கு தான் தொப்புள் கொடி கிடையாது, நேரடியாக கடவுளால் படைக்கபப்ட்டார்கள் என்று சொல்வாங்க.</b>
</span></span>
---------------
2. ஒருவன் வீதியில் வாகனம் ஒன்றுடன் மோதுண்டு இறந்து சொர்க்கத்தையடைந்தான். அங்கு பலர் நிர்வாணமாக தமது 21 வயதுத் தோற்றத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுள் ஒரு ஆணையும் பெண்ணையும் அவன் உடனடியாகவே அடையாளம் கண்டு கொண்டான். யார் அந்த ஆணும் பெண்ணும்?
[b]<span style='color:blue'>விடை: அவன் கண்டு பிடித்தது, ஆதாமையும், ஏவாளையும் தான்.
அவர்கள் இருவருக்கு தான் தொப்புள் கொடி கிடையாது, நேரடியாக கடவுளால் படைக்கபப்ட்டார்கள் என்று சொல்வாங்க.</b>
</span></span>
<b>
</b>
</b>

