08-22-2004, 07:02 AM
எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா காதலிச்சுத் தான் கல்யாணம் கட்டினவ. ஆனால் தன் தாயிடம் தனக்கு 5 லட்சம் சீதனம் வேணும் எண்டு கேட்டவ. ஏனென்றால் தான் காதலிச்ச பொடியனின் தங்கச்சியின் கல்யாணத்திற்கு அது தேவைப்பட்டது.. தாயிடம் 5 லட்சம் வாங்கியே கல்யாணமும் கட்டினவ.. என்னைப் பொறுத்த வரை தந்தால் வாங்குங்கோ.. சில பெண்களின் பெற்றொர் சீதனம் கொடுப்பதை தங்களுடைய கௌரவமாக நினைக்கிறார்கள்.. அதே நேரம் சில ஆண்கள் வலிந்த சீதனம் தா... என்று கேட்பதை தங்களுடைய கௌரவக் குறைச்சலாகவும் நினைப்பதில்லை..
..

