08-22-2004, 01:12 AM
உவங்களிட்டை பேச்சுச் சுதந்திரமில்லாமல் இருக்கிறதைவிட்டு அவங்களோடை பேசி சுதந்திரமாயிருக்கத்தானே போயிருக்கிதுகள்.. கேள்விகேட்டால் சுடுறவனைவிட சிங்களவனுக்கு மத்தியிலை "ஐயோடா அடிக்காத" எண்டு சொல்லி கெஞ்சி இருக்கிறது பரவாயில்லையெண்டு நினைச்சுதுகளாக்கும்.. கொஞ்சநஞ்சமே.. 10 இலட்சமாக்கும்.. கொழும்பிலை மாத்திரம் 5 இலட்சமெண்டால் பாருங்கோவன்..
ThamilMahan Wrote:சத்தியமாவே? அப்ப 1950 களில, சுதந்திரம் கிடைச்சவுடன எப்பிடி இருந்தமோ அப்பிடியே? சரி சரி....
அப்ப 1956 இல சிங்களவன் அடிச்ச மாதிரி பிறகும் அடிச்சா? தமிழாராச்சி மாநாட்டில சாத்தினமாதிரி சாத்தினா?.....ஆரை நம்பிறது?..... சிங்களவன்ர காலை நக்கி........ "ஐயோடா அடிக்காத" என்டு கெஞ்சுறதே?
அதையும் ஒருக்கா சொன்னியள் எண்டா நல்லது.
Truth 'll prevail

