08-22-2004, 12:07 AM
சத்தியமாவே? அப்ப 1950 களில, சுதந்திரம் கிடைச்சவுடன எப்பிடி இருந்தமோ அப்பிடியே? சரி சரி....
அப்ப 1956 இல சிங்களவன் அடிச்ச மாதிரி பிறகும் அடிச்சா? தமிழாராச்சி மாநாட்டில சாத்தினமாதிரி சாத்தினா?.....ஆரை நம்பிறது?..... சிங்களவன்ர காலை நக்கி........ "ஐயோடா அடிக்காத" என்டு கெஞ்சுறதே?
அதையும் ஒருக்கா சொன்னியள் எண்டா நல்லது.
அப்ப 1956 இல சிங்களவன் அடிச்ச மாதிரி பிறகும் அடிச்சா? தமிழாராச்சி மாநாட்டில சாத்தினமாதிரி சாத்தினா?.....ஆரை நம்பிறது?..... சிங்களவன்ர காலை நக்கி........ "ஐயோடா அடிக்காத" என்டு கெஞ்சுறதே?
அதையும் ஒருக்கா சொன்னியள் எண்டா நல்லது.

