08-21-2004, 08:40 PM
[b]<span style='font-size:21pt;line-height:100%'>சிறு கேள்விகள்
---------------
1. ஒரு மனிதன் பார் ஒன்றுக்குள் சென்று அவசரமாக குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டான். அதற்கு பார் உரிமையாளன் திடீரென்று துவக்கு ஒன்றை எடுத்து அவனை நோக்கி நீட்டினான். வந்தவன் நன்றி கூறி வெளியேறினான். ஏன் என்று விளக்கம் தாருங்கள்.
2. ஒருவன் வீதியில் வாகனம் ஒன்றுடன் மோதுண்டு இறந்து சொர்க்கத்தையடைந்தான். அங்கு பலர் நிர்வாணமாக தமது 21 வயதுத் தோற்றத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுள் ஒரு ஆணையும் பெண்ணையும் அவன் உடனடியாகவே அடையாளம் கண்டு கொண்டான். யார் அந்த ஆணும் பெண்ணும்?
</span>
---------------
1. ஒரு மனிதன் பார் ஒன்றுக்குள் சென்று அவசரமாக குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டான். அதற்கு பார் உரிமையாளன் திடீரென்று துவக்கு ஒன்றை எடுத்து அவனை நோக்கி நீட்டினான். வந்தவன் நன்றி கூறி வெளியேறினான். ஏன் என்று விளக்கம் தாருங்கள்.
2. ஒருவன் வீதியில் வாகனம் ஒன்றுடன் மோதுண்டு இறந்து சொர்க்கத்தையடைந்தான். அங்கு பலர் நிர்வாணமாக தமது 21 வயதுத் தோற்றத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுள் ஒரு ஆணையும் பெண்ணையும் அவன் உடனடியாகவே அடையாளம் கண்டு கொண்டான். யார் அந்த ஆணும் பெண்ணும்?
</span>
<b> . .</b>

