08-21-2004, 11:53 AM
தமிழ் இனி
அம்மா வார்த்தைகளால் வர்ணிக்கமுடியா பந்தம்
எத்தனை சொந்தம் வந்தாலும்
எத்தனை கோடி கொடுத்தாலும்
உதிர்க்கமுடியாத உறவு
திருப்பிச்செலுத்த முடியா அன்பு அவன் ஈன்று தந்தது
நன்றி என்னைக்கவர்ந்த வரிகள் இவை
அம்மா வார்த்தைகளால் வர்ணிக்கமுடியா பந்தம்
எத்தனை சொந்தம் வந்தாலும்
எத்தனை கோடி கொடுத்தாலும்
உதிர்க்கமுடியாத உறவு
திருப்பிச்செலுத்த முடியா அன்பு அவன் ஈன்று தந்தது
நன்றி என்னைக்கவர்ந்த வரிகள் இவை
Quote:ஆயிரம் பேருக்கு நான் உறவானாலும்...
என் முதல் உறவு நீயம்மா...
[b] ?

