08-21-2004, 11:39 AM
சீட்டுபிடிச்சு அழகு சாதனப்பொருட்கள் வாங்கிய பெண்களை நாம் காணவில்லை.. ஆனால் அழகு சாதனப் பொருட்கள் வாங்குவதில் என்ன தவறு இருக்கு.. அவளும் உழைக்கிறாள் வேலைக்கு போகிறாள்.. வேலைக்கிபோறவள் அவற்றை பாவிக்க தானே எண்ணுவாள்....அதுவும் ஒரு தேவை தானே..??
இன்றைய சூழ் நிலையில இப்படி பட்ட இயந்திரங்கள் வீட்டிற்கு அவசியம்.. வேலைக்கு போவதற்கு நேரம் போய்விடும் அவளாக நின்று எல்லாவற்றையும் செய்ய முடியாது.. கணவனுக்கு. பிள்ளைகளிற்கு என்று தனித்தனியாக செய்து கொண்டிருக்க முடியாது தானே.. இப்படி பட்ட இயந்திரங்களை பாவிப்பதனால்.. வேலை மிச்சம் நேரம் மிச்சம் சமயத்தில வீட்டில ஏற்படுகின்ற பிரச்சனைகள் கூட குறையும்... நேரத்திற்கு சமைக்கல்ல.. தேனீர் போடல என்ற சின்ன சின்ன சண்டைகளை கூட குறைக்க உதவுது.. அதோட இவைகளை சும்மா பெற முடியாது.. காசு கொடுத்து தான் பெற வேணும்.. இல்லையா..?? இவைகள் ஒன்டும் வடிவுக்க வைக்க பயன்படுற பொருட்கள் இல்லை தானே...!
ஆண்களுக்கு இழுக்கு அல்ல.. சீதனமும் வாங்கிறீங்க.. இதில குறைந்த பட்சம் எல்லாம் வேண்டாம் ஒரு சில வற்றையாவது தீர்த்து வைக்க தானே வேண்டும்... ஆனால் இப்ப எல்லாம் அப்படி இல்லை... பெண்கள் தாங்கள் உழைப்பதிலேயே.. தங்கள் தேவைகளையும் ஏன் கணவன் மாரின் தேவைகளையும் நிறைவேற்றுகிறார்கள் சில வீடுகளில்....!
சீதனம் மட்டும் அவள் கொண்டு வருவாள்.. அதன் பின் ஏற்படுகின்ற செலவுகள்.. என்றால்.. அந்த செலவுகள் யாவும் பெண்ணால் மட்டுமா ஏற்படுகிறது.. பெண்ணுக்காக மட்டுமா ஏற்படுகிறது.. இல்லையே குடும்பம் என்று வந்திட்ட ஏற்படுகின்ற இன்பம் துன்பம்.. செலவு வரவு எல்லாம் சமனாகிறது.. இதில பிறகென் சீதனம் வாங்கிறிங்கள்.. அது வாழ்க்கை பூரகாவும் பயன்படப்போறது இல்லை.. ஒரு கொஞ்சக்காலம் தான் ஆனால் அதை சேமிக்க அந்த சீதனத்தை புரட்ட ஒரு பெண்ணின் தகப்பனோ.. இல்லை சகோதரனோ எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள்.. எத்தனை நாள் நித்திரை இல்லாமல் இருந்திருப்பார்கள்...?? ஏன் இது ஒவ்வொரு விட்டிலும் நடந்திருக்கலாம் தானே..?? அதைவிட இந்த கலியாணம் நடக்க எங்க வீட்டில எவ்வளவு கஸ்டப்பட்டார்கள் என்டு அந்த பெண்ணுக்கு கூட என்ன தோன்றும் இல்லையா சில நேரங்கள்...??
அது தானே விரலுக்கேற்ற வீக்கம் என்டு எமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.. உங்களுக்கு ஏற்றவாறு செலவு செய்கிறது உங்களது நிலயை பெண்ணுக்கு புரிய வைக்கிறது ..வைக்க வேணும்.. இது காதலிக்கும் போதும் சரி.. கலியாணம் முடிந்த புதிசிலும் சரி.. அதை சொல்ல மாட்டார்கள் சொல்லி புரியவைக்க மாட்டார்கள்.. கடன் அட்டைகளை தாங்களே போட வேண்டியது பிறகு சொல்லுறது.. அவளுக்கு எது கொடுதடதாலும் அடங்காது என்று.. அந்த பெண் இதற்கு முதல் வாழ வில்லையா எப்படி வாழ்ந்தாள்.. குடும்பத்தின் செலவில் அல்லது தனது உழைப்பில்.. முதலில் அவளால் வாழ முடிந்தது இப்ப ஏன் இப்படி கேட்கிறாள்.. ஏன் என்றால் ஆண்கள் கொடுத்த இடம் முதலிலேயே இது தான் பிரச்சனை இப்படி தான் நாம் வாழ வேணும் என்டு எடுத்து கூறி வாழ்வை தொடங்கினால் யாவும் ஒரு வரம்புக்குள்ளேளே நிக்கும்... குடிக்கவும் தேவையில்லை அழவும் தேவையில்லை...! இதில நல்ல பெயர் வாங்கவேணும் என்று அமைதியாக இருக்கிற கதைக்கே இடம் இல்லை... பின்னால கஸ்டப்பட போறது யார். அவர்கள் தானே.. அதை தவிர்க்க வேணும் என்றால் முதலில் நிலைமையை சொல்லி புரிய வைக்க வேண்டியது தானே...!
பெண் உழைக்கிற பணத்தை வங்கியில் போடுகிறாள் என்றால்.. அந்த பணம் என்ன பயனற்று போகவா போகிறது.. இல்லையே இன்னொரு இக்கட்டான சூழ்நிலையில் இருவருக்கும் தான் பயன்படபோகிறது..
அதென்னது ஆணும் உழைக்கிறார் பெண்ணும் உழைக்கிறா.. ஆண் மட்டும் வீட்டுக்கு அனுப்புவார்.. உறவினர்களை வெளிறாட்டுக்கு கூப்பிடுவார்.. ஏன் பெண்களால் (முடியாது ) ஏன் அவள் செய்ய கூடாது...?? ஏன் அவர்கள் குப்பிடக்கூடாது.. அவளால் முடியுது.. அல்லது சில கணவன்மார் கூப்பிட அவர்களும் உதவுகிறார்கள் அதனால் கூப்பிடுகிறாள்... இதில் என்ன இருக்கு...!
சமூகம் மதிப்பு கொடுக்காது சீதனம் வாங்காவிட்டால் என்கிறதை விடுங்க... காதலிச்சாலும் தான் சமூகம் அப்படி இப்படி என்டுது காதலிக்காமல் விடுறீங்களா...?? அதைவிட எல்லாரும் சீதனம் வாங்காமல் திருமணம் செய்ய வெளிக்கிட்டால் பிறகு சீதனம் வாங்கிறவர்களை தான் ஏளனமாக பேசும் சமூகம்.. நாம் தானே எல்லாம்.. முதலில் நாங்கள் செய்து செய்கிறவர்களையும் ஊக்க படுத்தி... அப்படி கதைக்கிறவர்களையும் வாயை முடும் படி புத்திமதி கூறுகிறது.. காலப்போக்கில் எல்லாம் சரி ஆகி விடும். இதுவரை சீதனம் கொடுக்கிறதை வழைமையாக கொண்டவர்கள்.. தீடீரென இப்படி வாங்காமல் செய்ய ஏதாவது கதைப்பார்கள்.. பிறகு இதுவே சாதாரணமாக போய்விடும் அதனால் இந்த சழூகம் அப்படி இப்படி என்டு பயப்பட தேவையில்லை...?? சீதனம் வாங்காமல் திருமணம் செய்தவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்... அவர்கள் எதற்காகவும் தலை குனிகிறதாக காணவில்லை சீதனம் வாங்காததனால்......!
இன்றைய சூழ் நிலையில இப்படி பட்ட இயந்திரங்கள் வீட்டிற்கு அவசியம்.. வேலைக்கு போவதற்கு நேரம் போய்விடும் அவளாக நின்று எல்லாவற்றையும் செய்ய முடியாது.. கணவனுக்கு. பிள்ளைகளிற்கு என்று தனித்தனியாக செய்து கொண்டிருக்க முடியாது தானே.. இப்படி பட்ட இயந்திரங்களை பாவிப்பதனால்.. வேலை மிச்சம் நேரம் மிச்சம் சமயத்தில வீட்டில ஏற்படுகின்ற பிரச்சனைகள் கூட குறையும்... நேரத்திற்கு சமைக்கல்ல.. தேனீர் போடல என்ற சின்ன சின்ன சண்டைகளை கூட குறைக்க உதவுது.. அதோட இவைகளை சும்மா பெற முடியாது.. காசு கொடுத்து தான் பெற வேணும்.. இல்லையா..?? இவைகள் ஒன்டும் வடிவுக்க வைக்க பயன்படுற பொருட்கள் இல்லை தானே...!
ஆண்களுக்கு இழுக்கு அல்ல.. சீதனமும் வாங்கிறீங்க.. இதில குறைந்த பட்சம் எல்லாம் வேண்டாம் ஒரு சில வற்றையாவது தீர்த்து வைக்க தானே வேண்டும்... ஆனால் இப்ப எல்லாம் அப்படி இல்லை... பெண்கள் தாங்கள் உழைப்பதிலேயே.. தங்கள் தேவைகளையும் ஏன் கணவன் மாரின் தேவைகளையும் நிறைவேற்றுகிறார்கள் சில வீடுகளில்....!
சீதனம் மட்டும் அவள் கொண்டு வருவாள்.. அதன் பின் ஏற்படுகின்ற செலவுகள்.. என்றால்.. அந்த செலவுகள் யாவும் பெண்ணால் மட்டுமா ஏற்படுகிறது.. பெண்ணுக்காக மட்டுமா ஏற்படுகிறது.. இல்லையே குடும்பம் என்று வந்திட்ட ஏற்படுகின்ற இன்பம் துன்பம்.. செலவு வரவு எல்லாம் சமனாகிறது.. இதில பிறகென் சீதனம் வாங்கிறிங்கள்.. அது வாழ்க்கை பூரகாவும் பயன்படப்போறது இல்லை.. ஒரு கொஞ்சக்காலம் தான் ஆனால் அதை சேமிக்க அந்த சீதனத்தை புரட்ட ஒரு பெண்ணின் தகப்பனோ.. இல்லை சகோதரனோ எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள்.. எத்தனை நாள் நித்திரை இல்லாமல் இருந்திருப்பார்கள்...?? ஏன் இது ஒவ்வொரு விட்டிலும் நடந்திருக்கலாம் தானே..?? அதைவிட இந்த கலியாணம் நடக்க எங்க வீட்டில எவ்வளவு கஸ்டப்பட்டார்கள் என்டு அந்த பெண்ணுக்கு கூட என்ன தோன்றும் இல்லையா சில நேரங்கள்...??
அது தானே விரலுக்கேற்ற வீக்கம் என்டு எமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.. உங்களுக்கு ஏற்றவாறு செலவு செய்கிறது உங்களது நிலயை பெண்ணுக்கு புரிய வைக்கிறது ..வைக்க வேணும்.. இது காதலிக்கும் போதும் சரி.. கலியாணம் முடிந்த புதிசிலும் சரி.. அதை சொல்ல மாட்டார்கள் சொல்லி புரியவைக்க மாட்டார்கள்.. கடன் அட்டைகளை தாங்களே போட வேண்டியது பிறகு சொல்லுறது.. அவளுக்கு எது கொடுதடதாலும் அடங்காது என்று.. அந்த பெண் இதற்கு முதல் வாழ வில்லையா எப்படி வாழ்ந்தாள்.. குடும்பத்தின் செலவில் அல்லது தனது உழைப்பில்.. முதலில் அவளால் வாழ முடிந்தது இப்ப ஏன் இப்படி கேட்கிறாள்.. ஏன் என்றால் ஆண்கள் கொடுத்த இடம் முதலிலேயே இது தான் பிரச்சனை இப்படி தான் நாம் வாழ வேணும் என்டு எடுத்து கூறி வாழ்வை தொடங்கினால் யாவும் ஒரு வரம்புக்குள்ளேளே நிக்கும்... குடிக்கவும் தேவையில்லை அழவும் தேவையில்லை...! இதில நல்ல பெயர் வாங்கவேணும் என்று அமைதியாக இருக்கிற கதைக்கே இடம் இல்லை... பின்னால கஸ்டப்பட போறது யார். அவர்கள் தானே.. அதை தவிர்க்க வேணும் என்றால் முதலில் நிலைமையை சொல்லி புரிய வைக்க வேண்டியது தானே...!
பெண் உழைக்கிற பணத்தை வங்கியில் போடுகிறாள் என்றால்.. அந்த பணம் என்ன பயனற்று போகவா போகிறது.. இல்லையே இன்னொரு இக்கட்டான சூழ்நிலையில் இருவருக்கும் தான் பயன்படபோகிறது..
அதென்னது ஆணும் உழைக்கிறார் பெண்ணும் உழைக்கிறா.. ஆண் மட்டும் வீட்டுக்கு அனுப்புவார்.. உறவினர்களை வெளிறாட்டுக்கு கூப்பிடுவார்.. ஏன் பெண்களால் (முடியாது ) ஏன் அவள் செய்ய கூடாது...?? ஏன் அவர்கள் குப்பிடக்கூடாது.. அவளால் முடியுது.. அல்லது சில கணவன்மார் கூப்பிட அவர்களும் உதவுகிறார்கள் அதனால் கூப்பிடுகிறாள்... இதில் என்ன இருக்கு...!
சமூகம் மதிப்பு கொடுக்காது சீதனம் வாங்காவிட்டால் என்கிறதை விடுங்க... காதலிச்சாலும் தான் சமூகம் அப்படி இப்படி என்டுது காதலிக்காமல் விடுறீங்களா...?? அதைவிட எல்லாரும் சீதனம் வாங்காமல் திருமணம் செய்ய வெளிக்கிட்டால் பிறகு சீதனம் வாங்கிறவர்களை தான் ஏளனமாக பேசும் சமூகம்.. நாம் தானே எல்லாம்.. முதலில் நாங்கள் செய்து செய்கிறவர்களையும் ஊக்க படுத்தி... அப்படி கதைக்கிறவர்களையும் வாயை முடும் படி புத்திமதி கூறுகிறது.. காலப்போக்கில் எல்லாம் சரி ஆகி விடும். இதுவரை சீதனம் கொடுக்கிறதை வழைமையாக கொண்டவர்கள்.. தீடீரென இப்படி வாங்காமல் செய்ய ஏதாவது கதைப்பார்கள்.. பிறகு இதுவே சாதாரணமாக போய்விடும் அதனால் இந்த சழூகம் அப்படி இப்படி என்டு பயப்பட தேவையில்லை...?? சீதனம் வாங்காமல் திருமணம் செய்தவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்... அவர்கள் எதற்காகவும் தலை குனிகிறதாக காணவில்லை சீதனம் வாங்காததனால்......!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

