08-21-2004, 03:02 AM
உங்களுக்கு தனிப்பட வந்த கடிதமென்பதால் எழுதுவது சரியல்ல தமிழன் .
இருந்தாலும் பாருங்கள் ஒரு கடிதம் கூட தமிழில் கையால் எழுதியிருக்கிறார்களே என்று கோபமாக இருந்தது.
இதுபற்றி ஏதாவது எழுத வேண்டும் போல் மனசுக்குள் தோன்றியது.
இருந்தாலும் பாருங்கள் ஒரு கடிதம் கூட தமிழில் கையால் எழுதியிருக்கிறார்களே என்று கோபமாக இருந்தது.
இதுபற்றி ஏதாவது எழுத வேண்டும் போல் மனசுக்குள் தோன்றியது.

