08-20-2004, 10:09 PM
பெண்கள் எப்பவும் கேட்டுப்பெறும் நிலையில் இருக்காமல் தங்கள் தேவைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் நிலைக்கு வரவேண்டும்... கணவன் என்பதற்காய் மனைவியின் கோரிக்கைகளை எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்க முடியாது... அதற்காக கணவன் மனைவி மீது அன்பும் அக்கறையும் இல்லாதவர் என்பதல்ல அர்த்தம்.... கணவனின் குடும்பத்தின் பொருளாதார நிலையை உணர்ந்து அதற்கேற்ப பெண்கள் வாழ முன்வரவேண்டும்... பெண்கள் கேட்டுத்தான் அல்லது ஒரு பெண்ணுக்காகத்தான் படிப்பும் வீடும் காரும் வசதிகளும் ஒரு ஆணுக்கு அவசியம் என்று வாழ்பவன் போல் முட்டாள் உலகில் இருக்க முடியாது...!
ஒரு ஆணின் துணைவிதான் மனைவி.... ஒரு பெண்ணின் துணைவன் தான் கணவன்.. சீதனம் என்று கொடுக்கப்படுபவைகளால் குறித்த ஆண் மட்டுமன்றி பெண்ணும்தான் நலம் பெறுகின்றாள்.. சீதனம் என்பது வற்புறுத்திப் பெறப்படாது வசதி உள்ள ஆணிடம் இருந்தென்றலும் பெண்ணிடம் இருந்தென்றாலும் அவர்களின் குடும்பத்துக்கான ஒரு முதலீடாக வருவதில் தவறில்லை அதில் வெட்கமும் இல்லை....! மேலைநாடுகளில் அரச பணத்தில் தான் வாழ்க்கை ஓட்டுகிறார்கள் அதிகம் பேர்...கிரடிட் காட் லிமிட் கடந்திட்டுது என்பதற்காக காதலைக் கழற்றிவிடும் நிலையில் தான் மேற்கத்தையப் பெண்கள் இருக்கிறனர் அதுமட்டுமன்றி புலம்பெயர்ந்த இளைஞர்களும் தாயகத்தில் பெண்ணெடுக்கக் காரணம் அவர்கள் தான் தங்களில் குறை கண்டுபிடிக்காமல்.. பிடிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படாதவர்களாக கேள்விகள் கேட்க முடியாதவர்களாக முற்பணமும் பீஆரும் இருக்கும் என்ற நம்பிக்கையால்தான்....! பீஆருக்கென்றே எத்தனை திருமணங்கள் நிச்சயக்கப்படுகின்றன...(இந்த நிலைமை ஈழத்திலே அங்கு வாழ்பவர்களுக்கும் அல்லது இந்தியாவிலையோ இல்லை என்பதையும் கவனியுங்கள்).....வரும் பெண்களும் வசதிகள் கண்டு வாயடைத்து இருப்பர் சிறிதுகாலத்துக்கு... பின்னர் நிலைமை மோசமாகத்தான் ஐயோ குய்யோ என்று கத்துவர்...எனவே பெண்கள் சுயநலத்துக்காக வாழ்க்கை அமைக்காமல் குடும்பம் என்ற ஒன்றின் பொதுநலம் நோக்கி பரந்த நோக்கில் தம் வாழ்வையும் தம் சார்ந்தோரையும் வாழ்வையும் வழிநடத்தக்கூடியவர்களாக உள்ள வரை சீதனம் போல பல பிரச்சனைகள் இருக்க்கத்தான் செய்யும்....!
ஒரு ஆணின் துணைவிதான் மனைவி.... ஒரு பெண்ணின் துணைவன் தான் கணவன்.. சீதனம் என்று கொடுக்கப்படுபவைகளால் குறித்த ஆண் மட்டுமன்றி பெண்ணும்தான் நலம் பெறுகின்றாள்.. சீதனம் என்பது வற்புறுத்திப் பெறப்படாது வசதி உள்ள ஆணிடம் இருந்தென்றலும் பெண்ணிடம் இருந்தென்றாலும் அவர்களின் குடும்பத்துக்கான ஒரு முதலீடாக வருவதில் தவறில்லை அதில் வெட்கமும் இல்லை....! மேலைநாடுகளில் அரச பணத்தில் தான் வாழ்க்கை ஓட்டுகிறார்கள் அதிகம் பேர்...கிரடிட் காட் லிமிட் கடந்திட்டுது என்பதற்காக காதலைக் கழற்றிவிடும் நிலையில் தான் மேற்கத்தையப் பெண்கள் இருக்கிறனர் அதுமட்டுமன்றி புலம்பெயர்ந்த இளைஞர்களும் தாயகத்தில் பெண்ணெடுக்கக் காரணம் அவர்கள் தான் தங்களில் குறை கண்டுபிடிக்காமல்.. பிடிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படாதவர்களாக கேள்விகள் கேட்க முடியாதவர்களாக முற்பணமும் பீஆரும் இருக்கும் என்ற நம்பிக்கையால்தான்....! பீஆருக்கென்றே எத்தனை திருமணங்கள் நிச்சயக்கப்படுகின்றன...(இந்த நிலைமை ஈழத்திலே அங்கு வாழ்பவர்களுக்கும் அல்லது இந்தியாவிலையோ இல்லை என்பதையும் கவனியுங்கள்).....வரும் பெண்களும் வசதிகள் கண்டு வாயடைத்து இருப்பர் சிறிதுகாலத்துக்கு... பின்னர் நிலைமை மோசமாகத்தான் ஐயோ குய்யோ என்று கத்துவர்...எனவே பெண்கள் சுயநலத்துக்காக வாழ்க்கை அமைக்காமல் குடும்பம் என்ற ஒன்றின் பொதுநலம் நோக்கி பரந்த நோக்கில் தம் வாழ்வையும் தம் சார்ந்தோரையும் வாழ்வையும் வழிநடத்தக்கூடியவர்களாக உள்ள வரை சீதனம் போல பல பிரச்சனைகள் இருக்க்கத்தான் செய்யும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

