08-20-2004, 09:52 PM
ம்.. ம்.. சேர்த்த ஆயுதத்தாலை தமிழரின்ரை வாழ்க்கையே போராட்டமாப்போச்சுது.. பாதி.. உலகம் பூரா ஓடி ஒளிச்சிருக்கு.. மிச்சம் பாதி.. சிங்களப்பகுதியிலை தஞ்சமடைஞ்சிருக்கு.. இனவாதி அவங்களெண்டுறியள்.. அவங்களிட்டைப்போய்த்தான் அடைக்கலம் இருக்கிதுகள்.. யாருக்காக பொராடுறியளோ தெரியேல்லை..
:wink:
:wink:
Truth 'll prevail

