08-20-2004, 08:37 PM
குருவியால் முடிந்தது இலை குலைகளினால் ஆன வீடு.. இது ஒரு ஒப்பீடு தான்.. அதைப்போல் ஏன் ஆண் சுயமாக சம்பாதித்து ஏன் வீடு கட்ட முடியாது? அப்படி கட்டினால் பெண் வாழ மாட்டாலா என்ன..?? மொத்தத்தில.. பெண் கொண்டு வருகிறதில குடித்தனம் நடத்திறதுக்கு காத்திருக்கிறார்கள்...! அதை விட குருவி என்ன சீதனாமா வாங்கிறது.. பெண் குருவி சண்டை பிடிக்க.. சீதனம் வாங்கினால் கேக்காமலா விடுவாள்...??
அதை விட ஒரு பெண் கணவினிடம் இப்படிப்பட்ட பொருட்களை கேட்பதிலை என்ன தவறு இருக்கிறது.. கணவனிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்க முடியும்...?? முடிந்தால் வேண்டிக் கொடுக்கிறது இல்லாட்டால் நிலையை பெண்ணுக்கு புரியவைத்தால் அதை பெண்களால் புரிந்து கொள்ள முடியும்...
ம் ஏதோ வேலைக்கு போற பெண்களை மட்டும் சீதனம் கேக்கிறதில்லை என்ட மாதிரி எல்லோ கதைக்கிறீங்கள்... சீதனம் எல்லாரையும் தான் கேக்கிறீங்கள்..!
அப்படி ஆண் படித்து பெண் குறைவாக படித்த குடும்பங்களை போய் பாருங்கள் தெரியும்.. ஆண்கள் மட்டம் தட்டுகிறார்களா இல்லையா என்டு... அங்க தான் அதிகமாக இருக்கும் எடுத்ததெல்லாத்திற்கும் நடக்கும்.. உனக்கு இது பற்றி என்ன தெரியும் என்டு...!
பெண்கள் சாதாரனமாக ஏதாவது சொல்ல முற்பட்டால் கூட படிக்காத ஆண்கள்.. அதனை மட்டம் தட்டுவது என்று தான் எடுத்து கொள்வார்கள்.. வாயால மடடும் சொல்லலாம் அது அப்படி இப்படி என்டு ஆனால் நடக்கிறது என்னவோ வேறை மாதிரி தான்...!
மனதில இருக்கிற அந்த ஆண் என்ற குணம் தான் இந்த மட்டம் தட்டலுக்கு காரணம்...! என்க்கு என்ன ஒரு பெண் சொல்லுறது என்டு ஒரு எண்ணம் அதனால் தான் இந்த மட்டம் தட்டல்.. ஆனால் பெண் அப்படி இல்லை கணவன் சொன்னால் சரியோ பிழையோ கேட்டே ஆக வேணும்..என ஆண்கள் நினைக்கிறார்கள் ...!
அதை விட ஒரு பெண் கணவினிடம் இப்படிப்பட்ட பொருட்களை கேட்பதிலை என்ன தவறு இருக்கிறது.. கணவனிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்க முடியும்...?? முடிந்தால் வேண்டிக் கொடுக்கிறது இல்லாட்டால் நிலையை பெண்ணுக்கு புரியவைத்தால் அதை பெண்களால் புரிந்து கொள்ள முடியும்...
ம் ஏதோ வேலைக்கு போற பெண்களை மட்டும் சீதனம் கேக்கிறதில்லை என்ட மாதிரி எல்லோ கதைக்கிறீங்கள்... சீதனம் எல்லாரையும் தான் கேக்கிறீங்கள்..!
அப்படி ஆண் படித்து பெண் குறைவாக படித்த குடும்பங்களை போய் பாருங்கள் தெரியும்.. ஆண்கள் மட்டம் தட்டுகிறார்களா இல்லையா என்டு... அங்க தான் அதிகமாக இருக்கும் எடுத்ததெல்லாத்திற்கும் நடக்கும்.. உனக்கு இது பற்றி என்ன தெரியும் என்டு...!
பெண்கள் சாதாரனமாக ஏதாவது சொல்ல முற்பட்டால் கூட படிக்காத ஆண்கள்.. அதனை மட்டம் தட்டுவது என்று தான் எடுத்து கொள்வார்கள்.. வாயால மடடும் சொல்லலாம் அது அப்படி இப்படி என்டு ஆனால் நடக்கிறது என்னவோ வேறை மாதிரி தான்...!
மனதில இருக்கிற அந்த ஆண் என்ற குணம் தான் இந்த மட்டம் தட்டலுக்கு காரணம்...! என்க்கு என்ன ஒரு பெண் சொல்லுறது என்டு ஒரு எண்ணம் அதனால் தான் இந்த மட்டம் தட்டல்.. ஆனால் பெண் அப்படி இல்லை கணவன் சொன்னால் சரியோ பிழையோ கேட்டே ஆக வேணும்..என ஆண்கள் நினைக்கிறார்கள் ...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

