08-20-2004, 01:16 AM
மக்கள் கஸ்டம் பற்றித்தான் எழுதிறன். வேண்டி வைச்சிருக்கிற தலையிடி காச்சல் பற்றித்தான் எழுதிறன்..
தமிழனை தமிழன் ஆளவேணும் எண்டதிலை தமிழனைத்தான் வருத்திறம்.. தமிழனைத்தான் கொலைசெய்யிறம்.. தமிழனைத்தான் துரத்திறம்.. தமிழனிட்டைத்தான் வறுகிறம்.. தமிழனுக்குத்தான் துவக்கு நீட்டுறம் எண்டதுகூட மறந்துபோச்சு இவங்களுக்கு..
உந்த தலைவலி காச்சலெல்லாம் இந்தியன் கொண்டுவந்து தந்ததே.. சிங்களவன் தந்ததே..
இலெக்ஷன் வர உணர்ச்சியூட்டிப் பேசுறவங்கள் ஏவிவிட எறியிற காச்சலும்... சறம் புடவை கடத்தலுக்கு இடைஞ்சலெண்டவுடனை பிடிக்கவந்தவனை அடிக்கிற தலையிடியும் தான்தான் தேடிக்கொண்டது.. அதுதான் பொலீசை இராணுவத்தை கண்டு பயப்படுற குலைப்பன்காச்சலாய் வளர்ந்தது..
எல்லாத்தையும் தேடிவைச்சுக்கொண்டு ஓலம்போட்டு அவங்களை வரவழைச்சுப்போட்டு அவன்தான் தந்தான் எண்டால் எப்பிடி..?
தமிழனை தமிழன் ஆளவேணும் எண்டதிலை தமிழனைத்தான் வருத்திறம்.. தமிழனைத்தான் கொலைசெய்யிறம்.. தமிழனைத்தான் துரத்திறம்.. தமிழனிட்டைத்தான் வறுகிறம்.. தமிழனுக்குத்தான் துவக்கு நீட்டுறம் எண்டதுகூட மறந்துபோச்சு இவங்களுக்கு..
உந்த தலைவலி காச்சலெல்லாம் இந்தியன் கொண்டுவந்து தந்ததே.. சிங்களவன் தந்ததே..
இலெக்ஷன் வர உணர்ச்சியூட்டிப் பேசுறவங்கள் ஏவிவிட எறியிற காச்சலும்... சறம் புடவை கடத்தலுக்கு இடைஞ்சலெண்டவுடனை பிடிக்கவந்தவனை அடிக்கிற தலையிடியும் தான்தான் தேடிக்கொண்டது.. அதுதான் பொலீசை இராணுவத்தை கண்டு பயப்படுற குலைப்பன்காச்சலாய் வளர்ந்தது..
எல்லாத்தையும் தேடிவைச்சுக்கொண்டு ஓலம்போட்டு அவங்களை வரவழைச்சுப்போட்டு அவன்தான் தந்தான் எண்டால் எப்பிடி..?
Truth 'll prevail

