08-19-2004, 10:32 PM
தாத்தா, உங்கள் எஜமான சேவகம் நன்றாக உள்ளது. அவர்களுக்காக வக்காலத்து வாங்கும் நீங்கள் ஒரு வீதமாவது மக்கள் (புலிகளை விடுங்கள்) படும் கஸ்டங்களைப் பற்றி சிந்த்தித்து பாருங்கள்.
ஒருவரிடமும் சிறு கிள்ளுக்கூட வாங்காமல் வாழுவதனால் உங்களுக்கு மற்றையோரின் துயரம் தெரிய வாய்ப்பில்லை.
தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்?
ஒருவரிடமும் சிறு கிள்ளுக்கூட வாங்காமல் வாழுவதனால் உங்களுக்கு மற்றையோரின் துயரம் தெரிய வாய்ப்பில்லை.
தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்?
<b> . .</b>

